அஜர்பைஜானில் ஜனநாயக மறுமலர்ச்சி உருவாக வேண்டும் என்று வலியுறுத்தி எதிர்கட்சிகள்-பேரணி நடத்தினர். அஜர்பைஜான் நாட்டில் சென்ற 2003ம் ஆண்டு முதல் அதிபர் இல்ஹாம் அலியேவ் தலைமையில் ஆட்சி நடைபெற்று வருகிறது. இதனை-எதிர்த்து ஜனநாயக மறுமலர்ச்சி உருவாக வேண்டும் என எதிர்-கட்சி தலைவர் முஷாவத்இஷா காம்பர் வலியுறுத்தி வந்தார். இதனை தொடர்ந்து தலைநகர் பாகூவில்
அரசுக்கு-எதிராக நடைபெற்ற பேரணியில் சுமார் 200க்கும் அதிகமானோர் கலந்து கொண்டனர். இந்த பேரணிக்கு போலீசார் தடைவித்தது ஆர்ப்பாட்ட காரர்களை கைது செய்துள்ளனர் .
மனிதகுலத்துக்கு, இயற்கை தந்த கொடைதான் நோனி. மொரின்டா சிட்ரி ஃபோலியா மரத்தின் பழம்தான் நோனி. ... |
இதய நோய் இந்த இதழ்களைச் சாப்பிடுவதால் இருதய நோய்கள் நீங்கும். தொடர்ந்து சாப்பிட ஆண்மை ... |
அமெரிக்காவில் உள்ள ஒரு பல்கலைக் கழகத்தில் நம் பண்டைய உணவை வைத்து ஆராய்ச்சி ... |
Leave a Reply
You must be logged in to post a comment.