உடல் நலம் சரியில்லாததால் சாய்பாபா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கபட்டுள்ளார், இந்நிலையில் அவர் நலமாக உள்ளார் என சாய்பாபா அறக்கட்டளை அறிவித்துள்ளது.
சாய்பாபாவுக்கு சிகிச்சை தந்த டாக்டர் சஃபையா வெளியிட்ட மருத்துவ அறிக்கையில், “சாய்பாபாவின் உடல் நிலை சீராக
உள்ளது ” என தெரிவித்துள்ளார் . இதனை தொடர்ந்து சாய்பாபா அறக்கட்டளைத் தலைவர் சக்கரவர்த்தி 2ம்தேதி பிற்பகல் தனது அறிக்கையில் தெரிவித்ததாவது சாய்பாபா உடல்நிலை நன்றாக உள்ளது . அவர் குறித்து சில தெலுங்கு தொலை காட்சிகள் தெரிவித்து வரும்தகவல்களை யாரும் நம்பவேண்டாம். அவர் நலமுடன் இருக்கிறார். இவ்வாறு அவர் கூறினார்
முருங்கை கீரையால் உட்சூடு, மந்தம், தலைநோய், மூர்ச்சை, வெறிநோய், கண்ணோய் போன்ற நோய்கள் ... |
உங்களுக்குத் தெரியுமா? அலோபதி மருத்துவம் என்பது மேல்நாடுகளில் இருந்து இறக்குமதியான மருத்துவமுறை.இந்த மருத்துவமுறையின் ... |
அகன்ற இலைகளையும், புனல் போன்ற நீண்ட மலர்களையும், முள் நிறைந்த காயையும் உடைய ... |
Leave a Reply
You must be logged in to post a comment.