உடல் நலம் சரியில்லாததால் சாய்பாபா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கபட்டுள்ளார், இந்நிலையில் அவர் நலமாக உள்ளார் என சாய்பாபா அறக்கட்டளை அறிவித்துள்ளது.
சாய்பாபாவுக்கு சிகிச்சை தந்த டாக்டர் சஃபையா வெளியிட்ட மருத்துவ அறிக்கையில், “சாய்பாபாவின் உடல் நிலை சீராக
உள்ளது ” என தெரிவித்துள்ளார் . இதனை தொடர்ந்து சாய்பாபா அறக்கட்டளைத் தலைவர் சக்கரவர்த்தி 2ம்தேதி பிற்பகல் தனது அறிக்கையில் தெரிவித்ததாவது சாய்பாபா உடல்நிலை நன்றாக உள்ளது . அவர் குறித்து சில தெலுங்கு தொலை காட்சிகள் தெரிவித்து வரும்தகவல்களை யாரும் நம்பவேண்டாம். அவர் நலமுடன் இருக்கிறார். இவ்வாறு அவர் கூறினார்
1. கண்பார்வைத்திறன் குன்றியிருத்தல் 2. கண்நோய் 3. மாலைக்கண் நோய் 4. கண்ணில் சதை வளருதல் 5. கண்ணின் ... |
பல்வேறு வயிற்றுப்போக்கு, பேதி, காலரா, வயிற்றுக்கடுப்பு போன்றவற்றில் பல முறை தொடர்ந்து வயிற்றுப்போக்கு ... |
மணமிக்க சிறு பூக்கள் மலர்வதைப் பார்க்க அழகாக இருக்கும். பூஜைக்கும் உதவும் இப்பூக்கள். ... |
Leave a Reply
You must be logged in to post a comment.