இந்தோனேஷியாவின் தென்-மேற்கு பகுதியில் மிக கடுமையான நிலநடுக்கம் ஏற்ப்பட்டுள்ளது .இது தொடர்பாக இந்தோனேஷியாவின் வானிலை ஆய்வுமையம் வெளியிட்டு இருக்கும் செய்தியில், இந்தோனேஷியாவின் சிலாகேப்-மாகாணத்தில் கடுமையான நிலநடுக்கம் உணரப்பட்டது . ரிக்டர் அளவுகோலில் 7.1ஆக பதிவாகி
உள்ளது . இந்த நிலநடுக்கத்தினால் கட்டடங்கள் குலுங்கின.இருந்த போதிலும் உயிர்தேசம் ஏதும் ஏற்படவில்லை. இதேபோனறு மத்திய-ஜாவா பகுதிகளிலும் இந்தநிலநடுக்கம் உணரப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆமணக்கு இலையைக் கொண்டு வந்து இதன் மீது சிற்றாமணக்கு நெய் தடவி நெருப்புத் ... |
அகன்ற இலைகளையும், புனல் போன்ற நீண்ட மலர்களையும், முள் நிறைந்த காயையும் உடைய ... |
இதன் வேர், இலை, பால், விதை, வெப்பமும் இனிப்பும் கைப்பும் உள்ள சுவகைகளை ... |
Leave a Reply
You must be logged in to post a comment.