கேரளாவில் பாரதிய ஜனதா ஆட்சிக்கு வந்தால் பயங்கரவாத சிறப்பு சட்டங்கள் கொண்டு வரப்படும்

கேரளாவில் பாரதிய ஜனதா ஆட்சிக்கு வந்தால், பயங்கரவாதம் மற்றும் குற்றங்களை கையாள்வதற்கு சிறப்பு சட்டங்கள் கொண்டு வரப்படும்’ என்று பா ஜ க ,வின் செய்தி தொடர்பாளர் ராஜிவ் பிரதாப் ரூடி தெரிவித்துள்ளார் .

திருவனந்தபுரத்தில், பாரதிய ஜனதா கட்சி தேர்தல் அறிக்கையை, ராஜிவ் பிரதாப் ரூடி வெளியிட்டார். கேரளாவில் ஐக்கிய ஜனதா

தளம் கட்சியுடன் இணைந்து, பாரதிய ஜனதா போட்டியிடுகிறது. 140தொகுதிகளில், பெரும்பான்மையான இடங்களில் பாரதிய ஜனதா தனதுகட்சி வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது.

தேர்தல் அறிக்கையை வெளியிட்டு ராஜிவ் பிரதாப் ரூடி பேசியதாவது:குஜராத்தில் முதல்வர் நரேந்திர மோடியின் ஆட்சியை-உதாரணமாக வைத்து , மாநிலத்தில் அனைத்து தரப்பையும் சேர்க்கும் விதம் , நல திட்டங்கள் கொண்டு-வரப்படும். ஏழை உயர் ஜாதியினர்களுக்கு 10சதவீத இடஒதுக்கீடு தரப்படும் . பழங்குடியினரின் நிலங்கள் பறிமுதல் செய்யபட்டு திரும்ப-ஒப்படைக்கப்படும். சபரிமலை கோவிலுக்கு ரயில் பாதை இணைப்பு ஏற்படுத்தி தரப்படும் .இவ்வாறு ரூடி பேசினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

குழந்தைகளின் மேனி பட்டுப்போல் இருக்க

பிறந்த குழந்தைக்கு தலையில் நல்லெண்ணை தேய்க்கக் கூடாது. தேங்காயெண்ணையைக் காய்ச்சித்; தேய்க்கணும். குழந்தை ...

உலகமயமாகும் இந்திய மூலிகைகள்!!!

உங்களுக்குத் தெரியுமா? அலோபதி மருத்துவம் என்பது மேல்நாடுகளில் இருந்து இறக்குமதியான மருத்துவமுறை.இந்த மருத்துவமுறையின் ...

மல்லிகைப் பூவின் மருத்துவக் குணம்

மல்லிகைப் பூத் தேவையானதை எடுத்து அரைத்து தலையில் தேய்த்து வந்தால் கண்ணெரிச்சல் நீங்குவதுடன், ...