இலவச பொருட்களை தருவது பாஜகவுக்கு எதிரானது; வெங்கையா நாயுடு

தேர்தலில் வெற்றி பெறுவதற்க்காக வாக்காளர்களுக்கு இலவச பொருட்களை தருவது பாஜகவுக்கு எதிரானது என்று வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார்.

கிருஷ்ணகிரி தேர்தல் பொதுக்கூட்டத்தில் உரையாற்றுகையில் அவர் தெரிவித்ததாவது .கிரைண்டர், மிக்ஸி, வாஷிங் மெஷின் போன்ற இலவசங்களை பாஜக எதிர்க்கிறது. அதற்குப் பதிலாக

மக்களின் வருவாயை உயர்த்த போதுமான வேலை வாய்ப்புகளை உருவாக்குவோம் என்று வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார். மக்களின் பொருளாதார நிலையை முன்னேற்ற பாஜக நடவடிக்கை எடுக்கும் என தெரிவித்தார்.

அதிக பணவீக்கத்தின் காரணமாக அத்தியாவசிய பொருட்களின் விலை நம்ப இயலாத அளவுக்கு உயர்ந்துவிட்டது. உடனடியாக நடவடிக்கைகள் எடுக்காவிட்டால் காங்கிரஸ் ,திமுக அரசு செய்ததவறுகளின் காரணமாக சாதாரண-மக்கள் பாதிக்கப்படுவதை தடுக்க இயலாது என்று வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார் .

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

செங்கோல் என்ன செய்யும்?

செங்கோல் என்ன செய்யும்? கொடுங்கோன்மை' என்ற சொல்லுக்கு மாற்றாக 'செங்கோன்மை' என்ற சொல்லை ...

ஆனந்த் பவனில் ‘வாக்கிங் ஸ்டிக ...

ஆனந்த் பவனில் ‘வாக்கிங் ஸ்டிக்’காக இருந்ததை வெளிக்கொண்டு வந்துள்ளோம் புதிய பார்லிமென்டில் நிறுவப்பட உள்ள செங்கோல் பிரதமர் நரேந்திர ...

மோடி கைபட்டால் குற்றம், கால்பட் ...

மோடி கைபட்டால் குற்றம், கால்பட்டால் குற்றம் பாரத பிரதமர் நரேந்திர மோடியின் கனவு திட்டங்களில் ஒன்று ...

கர்நாடக தேர்தல் முடிவு தேசத்தி ...

கர்நாடக தேர்தல் முடிவு தேசத்தின் மனோநிலை ஆகாது நடந்து முடிந்த கர்நாடக மாநில சட்டமன்ற   தேர்தலில் காங்கிரஸ் ...

ரூ.1.31 லட்சம் கோடி: திமுகவின் சொத் ...

ரூ.1.31 லட்சம் கோடி: திமுகவின் சொத்து பட்டியலை வெளியிட்டார் அண்ணாமலை! தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை இன்று ஆளும் தி.மு.க., ...

நமது ஆட்சிமுறையும் சுவாமி விவே ...

நமது ஆட்சிமுறையும் சுவாமி விவேகானந்தரால் ஈர்க்கப்பட்டதுதான் ஸ்ரீ இராமகிருஷ்ண பரமஹம்சா, மாதா ஸ்ரீ சாரதா தேவி ...

மருத்துவ செய்திகள்

அறுசுவை உணவின் பயன்

உணவில் சிறந்தது அறுசுவை உணவாகும். சுவைகள் ஆறு வகைப்படும். கசப்பு, துவர்ப்பு, இனிப்பு, ...

பயமுறுத்தும் ப‌ன்றிக் காய்ச்சல்

ப‌ன்றிக்காய்ச்சல் இன்புளூயன்சியா எச்1 என் 1 என அழைக்கப்படுகிறது. இதில் மூன்று வகை ...

பெரும்பாடு குணமாக

நாகப்பட்டை, அத்திப்பட்டை, ஆவாரம்பட்டை மூன்றையும் ஒரு பிடி வீதம் எடுத்து மண் சட்டியிலிட்டு ...