டில்லி, சென்னை, கோல்கட்டா உள்ளிட்ட 38 இந்திய நகரங்களில் நிலநடுக்கம் உருவாக வாய்ப்பு

மும்பை, டில்லி, சென்னை, கோல்கட்டா உள்ளிட்ட 38 இந்திய நகரங்களில் நிலநடுக்கம் உருவாக வாய்ப்பு இருப்பதாக தேசிய புவியியல் ஆராய்ச்சி கழகம் எச்சரித்துள்ளது.

இந்தியாவில் 58.6 சதவீதத்துக்கும் அதிகமான நிலப்பரப்புக்கள் கடுமையான-நிலநடுக்க பாதிப்பிற்கு உள்ளாவதற்கு வாய்ப்பு இருப்பதாகவும் , 38 முக்கிய-நகரங்கள் லேசான நிலநடுக்கத்தால்

பாதிக்கப்படுவதற்கு வாய்ப்பு இருப்பதாகவும் தேசிய புவியியல் ஆராய்ச்சிக்கழக துணைத் தலைவர் சசிதர் ரெட்டி தெரிவித்துள்ளார்.

இவற்றில் சென்னை, புனே,டில்லி, கொச்சி, மும்பை,திருவனந்தபுரம்,கோல்கட்டா, ஆமதாபாத், பாட்னா, டேராடூர் உள்ளிட்ட நரகங்கள் அதிகளவில் பாதிப்பை சந்திக்கும் நகரங்களாக கருதப்படுகிறது.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

மத்திய சுகாதாரத்துறை இணை அமைச் ...

மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சர் ஆற்றிய உரை அறிவைப் பகிர்வதற்கும், கூட்டுசெயல்பாடுகளை உருவாக்குவதற்கும்,  இணக்கமாக செயல்படுவதற்கும் ஐசிடிஆர்ஏ ...

சுரங்க அமைச்சகத்தின் குறிப்பி ...

சுரங்க அமைச்சகத்தின் குறிப்பிடத்தக்க சாதனைகள் 2024 அக்டோபர் 1-ம் தேதி  தொடங்கி நடைபெற்று வரும் சிறப்பு ...

மின்சார அமைச்சகம் குறிப்பிடத் ...

மின்சார அமைச்சகம் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் நிர்வாக சீர்திருத்தங்கள் மற்றும் பொதுமக்கள் குறைதீர்ப்புத் துறையின் குறிக்கோள்களுக்கு ...

சர்வதேச பெண் குழந்தைகள் தினம் ந ...

சர்வதேச பெண் குழந்தைகள் தினம் நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது சர்வதேச பெண் குழந்தைகள்  தினத்தையொட்டி அக்டோபர் 2 முதல் ...

நவராத்திரியின் 9-வது நாளில் சித ...

நவராத்திரியின் 9-வது நாளில் சித்திதாத்ரி தேவியிடம் பிரதமர் மோடி பிராத்தனை நவராத்திரியின் ஒன்பதாவது நாளில் சித்திதாத்ரி தேவியிடம் பிரதமர் திரு ...

லாவோ மக்கள் ஜனநாயக குடியரசின் அ ...

லாவோ மக்கள் ஜனநாயக குடியரசின் அதிபருடன் பிரதமர் மோடி சந்திப்பு லாவோ மக்கள் புரட்சிக் கட்சியின் மத்தியக் குழு பொதுச் ...

மருத்துவ செய்திகள்

வயிற்றுப்புண் குணமாக

நன்கு முற்றிய வெண்பூசணிகாயை தோல் பகுதிகளை நீக்கி விட்டு, சதைப்பற்றை மட்டும் எடுத்து ...

கருவேல் இலையின் மருத்துவக் குணம்

கருவேலன் கொழுந்துடன் அதற்கு பாதியளவு சீரகத்தை சேர்த்து நெகிழ அரைத்து வடைபோல் தட்டி ...

இயற்கையான வாழ்வு சில நியதிகள்

பசி இல்லையேல் சாப்பிடக்கூடாது. உண்ணப்போகும் முன்பு ஒவ்வொரு வேளையிலும் சிறுநீர் கழிக்க வேண்டும். மதிய உணவுக்கு ...