2 – ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் சிக்கிய மத்திய அமைச்சர் ராசா பதவிநீக்கப்பட வேண்டும் என அ தி மு.க. பொதுச்செயலர் ஜெயலலிதா அறிக்கை விடுத்துள்ளார்.
ஸ்பெக்ட்ரம் ஊழலில் சிக்கிய மத்திய அமைச்சர் ராசாவை ராஜினாமா செய்யும் துணிச்சல் காங்கிரஸ்க்கு இல்லை என்று அவர் தெரிவித்துள்ளார்
மேலும் அ.தி மு.க., எம் பி., மைத்திரேயன் ராஜ்ய சபாவில் ராசாவின் ஸ்பெக்ட்ரம் முறை கேட்டால் ஏற்பட்டுள்ள நஷ்டம் குறித்த மத்திய தணிக்கை அதிகாரியின் அறிக்கையை காண்பித்தார். இதனை தொடர்ந்து அவையில் பெரும் அமளி ஏற்பட்டது.
பூக்கும் தாவர இனத்தைச்சேர்ந்த ஓர் பேரினமாகும். தமிழில் இத்தாவரம் கற்றாழை, குமரி, கன்னி. ... |
இயற்கையில் 30% - 40% கருச்சிதைவு முதல் 3 மாதத்திற்குள் ஆகிவிடும். ஒருவருக்கு ... |
உயிர்வளியான ஆக்சிஜனை ரத்தத்தில் கடத்தி நம் உடலின் அனைத்து பாகங்களிலும் பரவச்செவது சிவப்பு ... |
Leave a Reply
You must be logged in to post a comment.