லோக்பால் வரைவுமசோதா தயாரிக்கும் குழுவில், பொதுமக்கள் சார்பாக இடம் பெற்றுள்ள அன்னாஹசாரே உள்ளிட்ட ஐந்து-பேரும், தங்களது சொத்து விவரங்களை இன்று வெளியிடுகின்றனர் .
ஊழலில் ஈடுபடுவோரை தண்டிக்க வழிவகுக்கும், லோக்பால் வரைவுமசோதா தயாரிக்கும் குழுவில், அரசுத் தரப்பில் ஐந்து-பேரும், பொதுமக்கள் தரப்பில் ஐந்து-பேரும் இடம்பெற்றுள்ளனர்.
இந்த குழுவின் முதல் கூட்டம், டில்லியில் நாளை நடைபெறுகிறது .இந்தநிலையில், ஊழலுக்கு எதிரான அமைப்பின் செய்தித்தொடர்பாளர் தெரிவிக்கையில் , “லோக்பால் வரைவுமசோதா தயாரிக்கும் குழுவில், பொதுமக்களின் பிரதிநிதிகளாக அன்னாஹசாரே, சாந்திபூஷன், பிரசாந்த் பூஷன், சந்தோஷ்ஹெக்டே, அரவிந்த் கேஜ்ரிவால் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இவர்கள், வெளிப்படையான அணுகு முறையை மேற்கொள்ளும் வகையில், தங்களது சொத்து விவரங்களை இன்று வெளியிடவுள்ளனர்’ என்றார்.
கோவைக்கொடி இனத்தை சேர்ந்த இந்தமூலிகைக்கு பொதுவாக கருடன் கிழங்கு, பேய் சீந்தில், ... |
மனித உடலின் இடுப்புக்கு மேலே இருபுறமும் விலா எழும்புக் கூண்டுக்குள் மறைந்து இருப்பவை ... |
பழங்களில் உள்ள சர்க்கரைச்சத்து நம் உடலில் உள்ள தசைநார்களை உறுதிப்படுத்துகின்றன. ஆரஞ்சு, சாத்துக்குடி, ... |
Leave a Reply
You must be logged in to post a comment.