நரேந்திரமோடியை பாராட்டியதற்காக ஊழல் எதிர்ப்பு-இயக்கத்தை சீர்குலைக்க முயற்சி

நரேந்திரமோடியை பாராட்டியதற்காக ஊழல் எதிர்ப்பு-இயக்கத்தை சீர்குலைக்க முயற்சி நடைபெறுகிறது என்று அன்னா ஹசாரே தெரிவித்துள்ளார்

குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, பீகார் முதலவர் நிதிஷ்குமார் போன்றோர் சிறப்பாக செயல்படுகிறார்கள். அவர்களது திட்டங்கள் நன்றாக உள்ளன . எனவே மற்றமாநில முதல்வர்களும் அவர்களது

திட்டங்களை பின்பற்ற-வேண்டும் என கூறியிருந்தார்.

இதற்க்கு காங்கிரஸ் பொதுச்செயலாளர் திக்விஜய்சிங் மனீஷ் திவாரி மற்றும் சிலர் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்

இதையடுத்து விளக்கம் தந்த ஹசாரே, நான் நரேந்திரமோடியின் வளர்ச்சி திட்டங்களையும், ஏழை-மக்களுக்காக அவர் உருவாக்கிய] திட்டங்களையும் தான் பாராட்டினேன். என்று அவர் விளக்கம் தந்துள்ளார் மேலும் அவர் தெரிவித்ததாவது என்னை விமர்சிப்பது எனக்கு வேதனையை தருகிறது . தொடர்ந்துவரும் விமர்சனங்களை பார்க்கும்போது நம்மிடம் கருத்து வேறுபாடு மற்றும் பிளவை உருவாக்கி ஊழல்எதிர்ப்பு இயக்கத்தை சீர்குலைக்க முயற்சி நடப்பதாக தோன்றுகிறது என்று தெரிவித்தார்

THAMARAI TALK ;
காந்தி தென் ஆப்பிரிக்காவில் நிறவெறியை எதிர்த்துப்போராடினார். இங்குள்ள அரசியல்கட்சிகள் தீண்டாமையை ஒழிக்கப்பாடு படுவதாகப் பீத்திக்கொண்டு கொள்ளை அடிக்கிறார்கள் காந்தி பிறந்தமண்ணில் அரசாளும் முதல் அமைச்சருக்கே இந்தநிலை என்றால் சாதாரணமான இந்தியக்குடிமகனின் நிலைமை என்ன ஆகும் . இந்திரா காந்தி கொல்லப்பட்ட போதுகூட காங்கிரஸ்காரர்களால் சுமார் 3000 க்கும் அதிகமான சீக்கியர்கள் கொல்லப்பட்டார்கள். இன்றுவரை கேஸ் நடந்துகொண்டிருக்கிறது. ஜம்மு காஷ்மீரில் இஸ்லாமிய மதவாதிகளால் விரட்டப்பட்ட காஷ்மீரி பண்டிட்கள் இன்றுவரை அகதிகள் போல டில்லியில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்

நாட்டுக்கும் நாட்டுமக்களுக்கும் நல்லதுசெய்யும் நல்லவர்களை பாராட்டினால் தேசத்துரோகிகளும் கொள்ளைக்காரர்களும் எதிர்ப்பு தெரிவிக்கத்தான்-செய்வார்கள். தடைகளையும் எதிர்ப்புகளையும் தகர்த்து ஊழல்வாதிகளை-தண்டிக்க நீங்கள் எடுத்திருக்கும்முயற்சி வெற்றிபெற வாழ்த்துக்கள். ஜெய் ஹிந்த். வாழ்க பாரதம்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

மத்திய சுகாதாரத்துறை இணை அமைச் ...

மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சர் ஆற்றிய உரை அறிவைப் பகிர்வதற்கும், கூட்டுசெயல்பாடுகளை உருவாக்குவதற்கும்,  இணக்கமாக செயல்படுவதற்கும் ஐசிடிஆர்ஏ ...

சுரங்க அமைச்சகத்தின் குறிப்பி ...

சுரங்க அமைச்சகத்தின் குறிப்பிடத்தக்க சாதனைகள் 2024 அக்டோபர் 1-ம் தேதி  தொடங்கி நடைபெற்று வரும் சிறப்பு ...

மின்சார அமைச்சகம் குறிப்பிடத் ...

மின்சார அமைச்சகம் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் நிர்வாக சீர்திருத்தங்கள் மற்றும் பொதுமக்கள் குறைதீர்ப்புத் துறையின் குறிக்கோள்களுக்கு ...

சர்வதேச பெண் குழந்தைகள் தினம் ந ...

சர்வதேச பெண் குழந்தைகள் தினம் நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது சர்வதேச பெண் குழந்தைகள்  தினத்தையொட்டி அக்டோபர் 2 முதல் ...

நவராத்திரியின் 9-வது நாளில் சித ...

நவராத்திரியின் 9-வது நாளில் சித்திதாத்ரி தேவியிடம் பிரதமர் மோடி பிராத்தனை நவராத்திரியின் ஒன்பதாவது நாளில் சித்திதாத்ரி தேவியிடம் பிரதமர் திரு ...

லாவோ மக்கள் ஜனநாயக குடியரசின் அ ...

லாவோ மக்கள் ஜனநாயக குடியரசின் அதிபருடன் பிரதமர் மோடி சந்திப்பு லாவோ மக்கள் புரட்சிக் கட்சியின் மத்தியக் குழு பொதுச் ...

மருத்துவ செய்திகள்

திருமணமான தம்பதியினர் கருத்தரிக்க எவ்வளவு காலம் காத்திருக்கலாம்?

30 வயதிற்குட்பட்ட தம்பதியினர் முறையே தாம்பத்திய உறவு வைத்திருந்தால், 6 மாதம் முதல் ...

பெரும்பாடு குணமாக

நாகப்பட்டை, அத்திப்பட்டை, ஆவாரம்பட்டை மூன்றையும் ஒரு பிடி வீதம் எடுத்து மண் சட்டியிலிட்டு ...

வயிற்றுப்புண் மற்றும் வாயுக் கோளாறுகள் நீங்க உணவுப் பொருட்கள்

ஜீரணமாகாத காரணத்தால் புளிச்ச ஏப்பம், சாப்பிட்ட உணவு மேல் கிளம்பி விடுதல், வாயில் ...