லோக்பால் குழுவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு

லோக்பால் சட்டவரைவை உருவாக்கும் கூட்டுகுழுவில் மக்கள் பிரதிநிதிகள் இடம்பெறுவது தொடர்பாக வழக்குரைஞர்குழு வழக்கு தொடர்ந்துள்ளது .

எம்எல்.சர்மா உள்ளிட்ட சிலர் அடங்கியகுழு உச்சநீதிமன்றத்தில்

தாக்கல்செய்துள்ள மனுவில், 5 பேர் அடங்கிய லோக்பால்-சட்டவரைவு குழுவில் சட்டம் இயற்றும் அதிகாரம் நாடாளுமன்ற உறுப்பினர்களால் மட்டுமே இயலும் என்றும், அப்படிப்பட் குழுவில் சமூகஉறுப்பினர் யாரும் பங்கேற்க இயலாது என்றும், மசோதாவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்குத்தொடரப்பட்டுள்ளது என கூறியுள்ளனர்.

thamarai talk

நம்ம நாடாளுமன்ற-உறுப்பினர்கள் , அவர்களது சம்பள உயர்விற்க்காக மட்டுமே 100 % கையை உயர்த்துவார்கள் , சமூகபிரச்சினை என்றால் 50% தான் , அதுவும் , இதுபோன்று ஊழலுக்கு எதிரானசட்டம் என்றால் 5 – 8% தான் கைஓங்கி நிற்கும், இவர்கள் தங்கள் வேலையை ஒழுங்காக செய்திருந்தால் இது போன்றதொரு குழுவுக்கு வேலையே இருக்காது ,

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

மத்திய சுகாதாரத்துறை இணை அமைச் ...

மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சர் ஆற்றிய உரை அறிவைப் பகிர்வதற்கும், கூட்டுசெயல்பாடுகளை உருவாக்குவதற்கும்,  இணக்கமாக செயல்படுவதற்கும் ஐசிடிஆர்ஏ ...

சுரங்க அமைச்சகத்தின் குறிப்பி ...

சுரங்க அமைச்சகத்தின் குறிப்பிடத்தக்க சாதனைகள் 2024 அக்டோபர் 1-ம் தேதி  தொடங்கி நடைபெற்று வரும் சிறப்பு ...

மின்சார அமைச்சகம் குறிப்பிடத் ...

மின்சார அமைச்சகம் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் நிர்வாக சீர்திருத்தங்கள் மற்றும் பொதுமக்கள் குறைதீர்ப்புத் துறையின் குறிக்கோள்களுக்கு ...

சர்வதேச பெண் குழந்தைகள் தினம் ந ...

சர்வதேச பெண் குழந்தைகள் தினம் நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது சர்வதேச பெண் குழந்தைகள்  தினத்தையொட்டி அக்டோபர் 2 முதல் ...

நவராத்திரியின் 9-வது நாளில் சித ...

நவராத்திரியின் 9-வது நாளில் சித்திதாத்ரி தேவியிடம் பிரதமர் மோடி பிராத்தனை நவராத்திரியின் ஒன்பதாவது நாளில் சித்திதாத்ரி தேவியிடம் பிரதமர் திரு ...

லாவோ மக்கள் ஜனநாயக குடியரசின் அ ...

லாவோ மக்கள் ஜனநாயக குடியரசின் அதிபருடன் பிரதமர் மோடி சந்திப்பு லாவோ மக்கள் புரட்சிக் கட்சியின் மத்தியக் குழு பொதுச் ...

மருத்துவ செய்திகள்

காரட்டின் மருத்துவ குணம்

காரட்டிலுள்ள கால்சியம் எளிதில் செரிமானம் ஆகக்கூடியது. தினமும் கொஞ்சம் காரட் சாப்பிட்டாலே ஒரு ...

இலவங்கப் பத்திரி மூலம் நாம் பெறும் மருத்துவம்

இலவங்கப்பத்திரி மூலம் பிரமேகம், கடுமையான காய்ச்சல், குளிர்சுரம், ஆஷ்துமா போன்றவைகளைக் குணப்படுத்தலாம். பெண்களுக்கு ...

கரு கூடாதவர்களுக்கு எதேனும் சிகிச்சை உண்டா?

பெண்ணிடம் பிரச்சனை என்றால் சிகிச்சை அளித்துச் சரி செய்யலாம், ஆணிடம் பிர்ச்சனை என்றால் ...