புட்டப்பர்த்தி சாய்பாபாவின் உடல் வரும் புதன்கிழமை பிரசாந்திநிலையத்தில் இருக்கும் குல்வந்த்ஹாலில் அடக்கம் செய்யப்படுகிறது . பாபாவின் உடல் அடக்கம் செய்யபடும் போது அரசு மரியாதையுடன்-இறுதிசடங்கு நடக்கும்.
சாய்பாபாவின் மறைவுக்கு ஆந்திர அரசு 4நாள் துக்கம்
அனுஷ்டிக்கிறது அனந்தபூர் மாவட்டம்-முழுவதும் இந்தநாளில் விடுமுறை அளிக்கபடுகிறது. என்று மாநில அரசு வெளியிட்டு்ள்ள-செய்திகுறிப்பில் தெரிவித்துள்ளது.
{qtube vid:=hkAfYT_ZQM0}
கரு கூடுவதற்கு 40% ஆண்களும், 40% பெண்களும், 20% இருவரும் காரணம். இதில் ... |
உயிர்வளியான ஆக்சிஜனை ரத்தத்தில் கடத்தி நம் உடலின் அனைத்து பாகங்களிலும் பரவச்செவது சிவப்பு ... |
கொத்துமல்லி, புதினா, போன்று கறிவேப்பிலையையும் நாம் வாசனைக்காக பல நூறு ஆண்டுகளாக பயன்படுத்தி ... |
Leave a Reply
You must be logged in to post a comment.