புட்டப்பர்த்தி சாய்பாபாவின் உடல் வரும் புதன்கிழமை பிரசாந்திநிலையத்தில் இருக்கும் குல்வந்த்ஹாலில் அடக்கம் செய்யப்படுகிறது . பாபாவின் உடல் அடக்கம் செய்யபடும் போது அரசு மரியாதையுடன்-இறுதிசடங்கு நடக்கும்.
சாய்பாபாவின் மறைவுக்கு ஆந்திர அரசு 4நாள் துக்கம்
அனுஷ்டிக்கிறது அனந்தபூர் மாவட்டம்-முழுவதும் இந்தநாளில் விடுமுறை அளிக்கபடுகிறது. என்று மாநில அரசு வெளியிட்டு்ள்ள-செய்திகுறிப்பில் தெரிவித்துள்ளது.
{qtube vid:=hkAfYT_ZQM0}
பிறந்த குழந்தைக்கு தலையில் நல்லெண்ணை தேய்க்கக் கூடாது. தேங்காயெண்ணையைக் காய்ச்சித்; தேய்க்கணும். குழந்தை ... |
தும்பை இலையைக் கொண்டுவந்து நைத்து, சாறு எடுத்து வடிகட்டி அரை டம்ளர் அளவு ... |
கொழுப்புச்சத்தைக் குறைத்து உடலை சிக்கென்று ராணுவ வீரர் போல ஆக்க வேண்டுமா? ஜிம்முக்கு ... |
Leave a Reply
You must be logged in to post a comment.