பாகிஸ்தானில் ஒசாமா பின்லேடனின் இரண்டு மனைவிகளும், 6 பிள்ளைகளும் கைது செய்யபட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன .பாகிஸ்தானில் அப்போட்டாபாத் நகரில் அமெரிக்க-படையினரின் தாக்குதலில் பின்லேடன் கொல்லபட்டார்.
இந்நிலையில் இஸ்லாமாபாத்துக்கு வடக்கே 60கிலோமீட்டர்
தூரத்தில் இருக்கும் மலைபகுதியில் பாகிஸ்தான் படையினர் அதிகாலை நடத்திய தேடுதல் வேட்டையில் ஒசாமாவின் ஆறு பிள்ளைகள் மற்றும் இரண்டு மனைவிகளும் கைது செய்யப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
நெல்லிக்காய் தினமும் ஒன்று சாபிட்டால் முடி கருமையாக வளரும். ஆலமரத்தின் இளம்பிஞ்சு ,வேர், காயவைத்து ... |
பழங்களில் உள்ள சர்க்கரைச்சத்து நம் உடலில் உள்ள தசைநார்களை உறுதிப்படுத்துகின்றன. ஆரஞ்சு, சாத்துக்குடி, ... |
ஆசியாவில் சீனாவுக்கு அடுத்து இந்தியாவில்தான் அதிக அளவில் எலும்புதேய்மான நோய் காணப்படுகின்றது. இந்த ... |
Leave a Reply
You must be logged in to post a comment.