ஒசாமா பின் லேடனை அவரது பாதுகாவலரே சுட்டு கொன்றார ?

ஒசாமா பின் லேடனை அவரது பாதுகாவலர்களில் ஒருவரே சுட்டு கொன்றிருக்கலாம் என்ற சர்ச்சைகுரிய தகவல் வெளியாகி உள்ளது.

இதுகுறித்து பாகிஸ்தானிலிருந்து வெளிவரும் செய்தி தெரிவிப்பதாவது .

வடமேற்கு பாகிஸ்தானில் இருக்கும் ஆபோட்டாபாத் நகரில்-தங்கியிருந்த ஒசாமா பின் லேடன், அமெரிக்கப்படையினர் தன்னை நெருங்கிவிட்டதை தெரிந்துகொண்டு , பிடிபடாமல்-இருக்க அவரது விருப்பப்படி அவரது பாதுகாவலர்களில் ஒருவரே சுட்டு கொன்றிருக்கவும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

ஒன்று, இரண்டு குண்டுகளில் ஒசாமா பின் லேடன் உயிரிழந்ததாக அமெரிக்க- அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆனால், “தப்பிச்செல்வதற்காக பதிலடி தாக்குதல் இருக்கும்போது-இவ்வளவு அருகிலிருந்து ஒசாமாவை சுட்டுக கொள்ள முடியுமா?” என்ற கேள்வி எழுந்துள்ளது

ஒசாமா பின் லாடன், ஒசாமா பின்லேடன், ஒசாமா பின், ஒசாமாவின்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

அரசு அலுவலகங்களில் லஞ்சம் கொடு ...

அரசு அலுவலகங்களில் லஞ்சம் கொடுத்தால் தான் வேலை நடக்கிறது -நிதின் கட்கரி '' அரசு அலுவலகங்களில் லஞ்சம் கொடுத்தால் தான் வேலை ...

காஷ்மீரை அழிக்க காங்கிரஸ் திட் ...

காஷ்மீரை அழிக்க காங்கிரஸ் திட்டம் அமித் ஷா குற்றச்சாட்டு ஸ்ரீநகர்: ''காங்கிரஸ் கட்சியும், ராகுலும், ஜம்மு காஷ்மீரை மீண்டும் ...

NPS வாத்சலயா திட்டத்தை நிர்மலா சீ ...

NPS வாத்சலயா திட்டத்தை நிர்மலா சீதாராமன் தொடங்கி வைத்தார் மத்திய பட்ஜெட் 2024-25 அறிவிப்பைத்தொடர்ந்து, மத்திய நிதி பெருநிறுவனங்கள் ...

ஜார்கண்டில் ஒட்டு வங்கி அரசியல ...

ஜார்கண்டில் ஒட்டு வங்கி அரசியலால் பழங்குடியினருக்கு அச்சுறுத்தல் -மோடி  பேச்சு ஜாம்ஷெட்பூர்: ''ஜார்க்கண்டில் ஓட்டு வங்கி அரசியலுக்காக, வங்கதேசம் மற்றும் ...

ஒரே நாடு ஒரே தேர்தல் மத்திய அரச ...

ஒரே நாடு ஒரே தேர்தல் மத்திய அரசு தீவிரம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மூன்றாவது ஆட்சி காலத்தில், ...

பிரதமர் வீட்டில் உள்ள பசு ஈன்ற ...

பிரதமர் வீட்டில் உள்ள பசு ஈன்ற கன்றுக்கு பிரதமர் தீபஜோதி என பெயரிட்டு மகிழ்ச்சி பிரதமர் மோடியின் இல்லம், டில்லியில் எண் 7 லோக் ...

மருத்துவ செய்திகள்

நோய்களும் பரிகாரங்களும்

நோய்களுக்கு பிரதான காரணங்கள் இரண்டு. சரீரத்தில் ஏற்படும் மிதமிஞ்சிய வெப்பம் அல்லது மிதமிஞ்சிய ...

நீரிழிவு விழித்திரை நோய்

கடந்த 1922-ஆண்டில் ஃப்ரெடெரிக் பாண்ட்டிங்க் என்ற விஞ்ஞானி, சார்லஸ்பெஸ்ட் என்பவருடன் இணைந்து ...

நாயுருவியின் மருத்துவக் குணம்

இது துவர்ப்பாக இருப்பதால் உடலை உரமாக்கிப் பலப்படுத்தும். சிறுநீர் பெருக்கும். முறைவெப்பமகற்றி நன்மை ...