ஒசாமா பின் லேடனை அவரது பாதுகாவலர்களில் ஒருவரே சுட்டு கொன்றிருக்கலாம் என்ற சர்ச்சைகுரிய தகவல் வெளியாகி உள்ளது.
இதுகுறித்து பாகிஸ்தானிலிருந்து வெளிவரும் செய்தி தெரிவிப்பதாவது .
வடமேற்கு பாகிஸ்தானில் இருக்கும் ஆபோட்டாபாத் நகரில்-தங்கியிருந்த ஒசாமா பின் லேடன், அமெரிக்கப்படையினர் தன்னை நெருங்கிவிட்டதை தெரிந்துகொண்டு , பிடிபடாமல்-இருக்க அவரது விருப்பப்படி அவரது பாதுகாவலர்களில் ஒருவரே சுட்டு கொன்றிருக்கவும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
ஒன்று, இரண்டு குண்டுகளில் ஒசாமா பின் லேடன் உயிரிழந்ததாக அமெரிக்க- அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆனால், “தப்பிச்செல்வதற்காக பதிலடி தாக்குதல் இருக்கும்போது-இவ்வளவு அருகிலிருந்து ஒசாமாவை சுட்டுக கொள்ள முடியுமா?” என்ற கேள்வி எழுந்துள்ளது
ஒசாமா பின் லாடன், ஒசாமா பின்லேடன், ஒசாமா பின், ஒசாமாவின்
நோய்களுக்கு பிரதான காரணங்கள் இரண்டு. சரீரத்தில் ஏற்படும் மிதமிஞ்சிய வெப்பம் அல்லது மிதமிஞ்சிய ... |
கடந்த 1922-ஆண்டில் ஃப்ரெடெரிக் பாண்ட்டிங்க் என்ற விஞ்ஞானி, சார்லஸ்பெஸ்ட் என்பவருடன் இணைந்து ... |
இது துவர்ப்பாக இருப்பதால் உடலை உரமாக்கிப் பலப்படுத்தும். சிறுநீர் பெருக்கும். முறைவெப்பமகற்றி நன்மை ... |
Leave a Reply
You must be logged in to post a comment.