ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தொடர்பான் ஊழல புகாரில் ராசா மீது நடவடிக்கையை மேற்கொள்ள காங்கிரஸ் பின்வாங்குவதாகவே தெரிகிறது,
ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தொடர்பாக மத்திய தலைமைக்கணக்கு தணிக்கையாளர் அறிவித்துள்ள அறிக்கையில் அரசுக்கு 1.76 லட்சம் கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டிரு பதாகவும் அதற்க்கான முழு பொறுப்பும் ராசாவையே சேரும் என்று கூறியுள்ளதாக செய்திகள் வெளியானது. ஆனால் ராசாவை விட்டு கொடுக்க திமுக தயாராக இல்லை, அவர் மீது கைவைக்க திமுக கடுமையாக எதிர்ப்பு தெரிவிப்பதால் மத்திய அரசு பணிந்துள்ளதாக தெரிகிறது
2 -ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் முறை கேடுகள் எதுவும் நடக்கவில்லை என்று அமைச்சர் ராசாவுகு ஆதரவாக உச்சநீதிமன்றத்தில் மத்திய-அரசு மனு\ தாக்கல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது .
பாகற்காய் எளிதில் செரிமானமாகும். மலத்தைத் தூண்டும். பசியைத் தூண்டும். இருமல், வயிற்று உப்புசம், ... |
சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ப்படும் காயங்கள் சீக்கிரத்தில் ஆறுவதில்லை. ஆனால் தற்ச்சமயம் விஞ்ஞானிகள் வெளியிட்டிருக்கும் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.