பாகிஸ்தானில் தீவிரவாதிகள் முகாம்கள்-அழிக்கப்பட வேண்டும் என்று இந்தியாவுகான அமெரிக்கதூதர் திமோதி ரோமர் கருத்து தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானில் தொடர்ந்து தீவிரவாதிகள் முகாம்கள் செயல்பட்டு வருகின்றன, சொந்தமண்ணில் இருந்து தீவிரவாத முகாம்களை
அழிக்க பாகிஸ்தான் அரசு நடவடிக்கை மேற்க்கொள்ள வேண்டும். என்று ரோமர் தெரிவித்தார் .
தலைவலி, கண்நோய், காதுநோய், கபநோய், ஜுரம், தாது நஷ்டம், தாகம், மேக நோய், ... |
குப்பைமேனி இலையைக் கசக்கிப்பிழிந்த சாற்றை வயதுக்கு ஏற்றவாறு கொடுக்க வேண்டும். |
கண்ணில் எப்பொழுதும் எரிச்சல் இருந்து கொண்டே இருக்கும். அப்பொழுது எள்ளுப் பூவைக் கொண்டுவந்து, ... |
Leave a Reply
You must be logged in to post a comment.