மதம், ஜாதி, பொருளாதாரம் போன்ற காரணங்களினால் கவுரவகொலைகள் இந்தியாவில் பரவலாக அரங்கேறி வருகிறது .
இந்தநிலையில் கவுரவகொலையில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு, அதிகபட்ச தண்டனையாக மரணதண்டனை வழங்கலாம் என்று
சுப்ரீம்கோர்ட் தெரிவித்துள்ளது. கவுரவகொலைகள் காட்டுமிராண்டிதனமான ஒன்று , தேசிய அவமானசின்னம் எனவும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர் .
குடிதண்ணீரில் நஞ்சு, சுவாசிக்கும் காற்றில் அசுத்தம், உண்ணும் உணவில் கலப்படம், மது, ... |
பன்றிக்காய்ச்சல் இன்புளூயன்சியா எச்1 என் 1 என அழைக்கப்படுகிறது. இதில் மூன்று வகை ... |
இயற்கை அன்னையின் கொடையான பழங்களில் பலவற்றை அப்படியே நேரடியாக சாப்பிட்டுவிடலாம் , சில ... |
Leave a Reply
You must be logged in to post a comment.