மதம், ஜாதி, பொருளாதாரம் போன்ற காரணங்களினால் கவுரவகொலைகள் இந்தியாவில் பரவலாக அரங்கேறி வருகிறது .
இந்தநிலையில் கவுரவகொலையில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு, அதிகபட்ச தண்டனையாக மரணதண்டனை வழங்கலாம் என்று
சுப்ரீம்கோர்ட் தெரிவித்துள்ளது. கவுரவகொலைகள் காட்டுமிராண்டிதனமான ஒன்று , தேசிய அவமானசின்னம் எனவும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர் .
கருஞ்செம்பை இலையை மைபோல அரைத்து கட்டியின் மேல் கனமாகப் பூசி வைத்தால், கட்டி ... |
சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ப்படும் காயங்கள் சீக்கிரத்தில் ஆறுவதில்லை. ஆனால் தற்ச்சமயம் விஞ்ஞானிகள் வெளியிட்டிருக்கும் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.