பெட்ரோலின் விலை லிட்டருக்கு 5 -ரூபாய் இன்று முதல் உயர்த்தப்படுகிறது . நாடு முழவதும் புதியவிலை அமலுக்கு வருகிறது.
தற்போது சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.61.48க்கு விற்பனை செய்யபடுகிறது.
கடந்த 8 மாதத்துக்குள் 9வது முறையாக பெட்ரோலின் விலை உயர்த்தபடுகிறது . 5மாநில சட்டசபை தேர்தல் முடிந்த பிறகு தற்போது பெட்ரோலின் விலை உயர்த்தபடுகிறது என்பது குறிப்பிடதக்கது.
அரச இலைக் கொழுந்தை விழுதாக அரைத்து நெல்லிக்காய் அளவும் பாலில் கரைத்து, காலையில் ... |
நல்ல சூழ்நிலை தியானம் குறித்த நூல்களைப் படித்தல் மகான்களின் வரலாறுகளைப் படித்தல் தியாகத்திற்கான பொருள் தியானம் மந்திரம் குறியீடு (அடையாளம்) குரு.தியானம் ... |
முருங்கைப் பூ நாக்கின் சுவையின்மையை போக்கும் தன்மை கொண்டது. முருங்கை பூவை பாலில் வேகவைத்து- ... |
Leave a Reply
You must be logged in to post a comment.