பிரமிடின் மர்மங்கள்

பிரமிடின் மர்மங்கள் பண்டைய காலத்தில் (கி.மு. சுமார் 2500 ஆண்டு) எகிப்தியர்கள் மனிதனின் இறப்பிற்குப் பிறகும் வாழ்க்கை உண்டு என நம்பினர். எனவே எகிப்தியர்கள் இறந்த பின்பு அவர்கள் பயன்படுத்திய ஆபரனங்கள், பொருட்கள் ஆகியவை இறப்பிற்கு பிந்தைய வாழ்விற்கு அவர்களுடன் சேர்த்து புதைக்கப்பட்டது.

இறந்த பிறகும் வாழ்க்கை உண்டு என்ற அசைக்க முடியாத நம்பிக்கையால் எகிப்திய மன்னர்கள் இறந்த பின்பு, அவர்களது உடல்கலை பதப்படுத்தி இந்த பிரமிடுகளில் மம்மிக்களாக வைத்தனர்,

மன்னர் உயிருடன் இருந்த போது மன்னர் பயன்படுத்திய விலை உயர்ந்த ஆபரணங்கள்கிய வெள்ளி, தங்கம், வைரம் மற்றும் உணவு தானியங்கள் ஆகியவை அவரது இறப்பிற்கு பிந்தைய வாழ்க்கைக்காக அவருடன் சேர்த்து புதைக்க பட்டது

மன்னர்கள் மட்டு மின்றி மந்திரிகள், மகாராணிகள், மத -குருமார்கள் ஆகிய அனைவருக்கும் அவர்களுடைய தகுதிக்கு ஏற்ப தனி தனியே மன்னருக்கு அருகாமைலேயே பிரமிடுகள் கட்டப்\பட்டன.

பிரமிடுகள்

மம்மி மாவீரன நெப்போலியன் உலக-அதிசயங்களில் ஒன்றான கிரேட்பிரமிடின் முக்கியமான உள்ளறையான மெயின்சாம்பரில் ஒரு நாள் இரவை கழித்தார் . காலையில் பிரமிடை விட்டு வெளியே வந்த அவர் எல்லையற்ற பிரமிப்புக்கு ௨ள்ளாகி இருந்தார். என்ன நடந்தது என்று கேட்டபோது அதைச் சொன்னால் நீங்கள் நம்ப மாட்டீர்கள் (you wont believe me if I telll you) என்றான். அவனுக்கு மட்டுமல்ல ஆயிரக்கணக்கானோருக்கு அதிசய அனுபவங்களைத் தந்து வருவது பிரமிட்!

பிரமிடின் மர்மங்கள் மிகவும் வியப்பூட்டுவதாகவும் அதன் பயன்கள் மிகப்பெரும் அளவில் இருப்பதாலும் பிரமிடாலஜி, பிரமிட் என்சைக்ளோ பீடியா என்ற தனிப் பிரமிட்இயலே தோன்றிவிட்டது

 

பிரமிடுகள் பற்றிய வீடியோ

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பிரத ...

பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பிரதமரின் உரை அதிபர் அவர்களே, உங்கள் நட்பு, அன்பான வரவேற்பு மற்றும் விருந்தோம்பலுக்கு ...

பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்க ...

பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்கு முன் பிரதமர் மோடி வெளியிட்ட  அறிக்கை ரஷ்ய அதிபர் மேதகு விளாடிமிர் புட்டின் விடுத்த அழைப்பின் ...

உலகளாவிய அமைதி மற்றும் செழுமைக ...

உலகளாவிய அமைதி மற்றும் செழுமைக்கு பங்களிக்க இந்தியா தயாராக உள்ளது – நிர்மலா சீதாராமன் 'உலகளாவிய அமைதி மற்றும் செழுமைக்கு பங்களிக்க இந்தியா தயாராக ...

இந்தியா- சீனா எல்லை தொடர்பான ஒப ...

இந்தியா- சீனா எல்லை தொடர்பான ஒப்பந்தம் இரு நாடுகளுக்கு இடையே ஏற்பட்டுள்ளது இந்தியா - சீனா எல்லையில் ரோந்து செல்வது தொடர்பாக ...

ஐ.நா.,பாதுகாப்பு கவுன்சிலில் இந ...

ஐ.நா.,பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு நிரந்தர இடம் அளிக்க வேண்டும் – பிரிட்டன் முன்னாள் பிரதமர் டேவிட் கேமரூன் ஐ.நா.,பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு, நிரந்தர இடம் அளிக்க வேண்டும் ...

இந்தியா உலகின் நம்பிக்கை ஒளியா ...

இந்தியா உலகின் நம்பிக்கை ஒளியாக திகழ்கிறது – மோடி பெருமிதம் 'பொருளாதார வீழ்ச்சி, வேலையின்மை, காலநிலை மாற்றம் போன்ற உலகளாவிய ...

மருத்துவ செய்திகள்

அறுகம்புல்லின் மருத்துவ குணம்

அறுகம்புல் ஒரு இராஜ மூலிகையாகும் , அறுகம்புல்  நோய்களை வேருடன் அறுப்பதால் இதற்குச் ...

சாத்துக்குடியின் மருத்துவக் குணம்

சாத்துக்குடி பழத்தின் சுளைகளை வாயிலிட்டு சுவைத்துத் தின்றால் பற்கள் வலுப்படும். வாய் சுத்தமாகும். ...

நோனியின் மருத்துவ குணம்

மனிதகுலத்துக்கு, இயற்கை தந்த கொடைதான் நோனி. மொரின்டா சிட்ரி ஃபோலியா மரத்தின் பழம்தான் நோனி. ...