பதவியை ராஜினாமா செய்யவேண்டிய அவசியமில்லை; ராஜா

ஸ்பெக்ட்ரம் (2ஜி’ ) அலைவரிசை ஒதுக்கீடு விஷயமாக நான் மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்யவேண்டிய அவசியமில்லை என மத்திய அமைச்சர் ராஜா திட்டவட்டமாக கூறிள்ளர், மேலும் முதல்வர் கருணாநிதி, மத்திய அமைச்சர் ராஜா குற்றவாளி இல்லை; எதிர்க்கட்சிகலின் வற்புறுத்தலுக்காக , காங்கிரசுடன் பேசத் தேவையில்லை என தெரிவித்தார்.

இதுதொடர்பாக ஆடிட்டர்-ஜெனரல் அலுவலகம் தனது சமீபத்திய அறிக்கையில் ,2ஜி அலைவரிசை குறைவான மதிப்பில் புதியவர்கள் பலருக்கும் விற்க பட்டுள்ளது. இந்த 2ஜி அலைவரிசை விற்பனை சரியான நடைமுறையில் இல்லை. இதனால், அரசாங்கத்துக்கு ரூ.1.76 லட்சம்கோடி இழப்பு ஏற்ப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில், நிதி அமைச்சகம் , மத்திய சட்ட அமைச்சகம், பிரதமரின் ஆலோசனை நிராகரிக்கப் பட்டுள்ளன என்று கூறியது குறிப்பிடத்தக்கது.

அரியலூரில் நடந்த ரயில்விபத்தில் அதில் தொடர்பே இல்லாத மத்திய அமைச்சர் லால்பகதூர்-சாஸ்திரி தனது பதவியை ராஜினாமா செய்தார், அதுபோல், சசிதரூர், அசோக் சவான் போன்றோரும் தங்கலது பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தமிழர்களின் நலன் காக்கும் பிரத� ...

தமிழர்களின் நலன் காக்கும் பிரதமர் மோடி: நயினார் : தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் அறிக்கை: ...

ஆதாரங்களுடன் வெளிநாடு செல்லும� ...

ஆதாரங்களுடன் வெளிநாடு செல்லும் எம்.பி., குழுக்கள் ஆப்பரேஷன் சிந்துார்' மற்றும் பாகிஸ்தானின் பயங்கரவாத ஆதரவை உலகிற்கு ...

ராணுவ வீரர்களை அறுவை சிகிச்சை ந ...

ராணுவ வீரர்களை அறுவை சிகிச்சை நிபுணர்களுடன் ஒப்பிட்டு ராஜ்நாத் சிங் பாராட்டு ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது இந்திய பாதுகாப்பு படையினர் ...

மக்கள் நலனுக்காக இந்தியாவின் த� ...

மக்கள் நலனுக்காக இந்தியாவின் திட்டங்கள்: பிரதமர் மோடி பெருமிதம் உலக சுகாதார நிறுவனத்தின் 78 வது கூட்டத்தில் பேசிய ...

முதலீட்டாளர்களின் நம்பிக்கையை ...

முதலீட்டாளர்களின் நம்பிக்கையை பாதிக்கும்: ஒழுங்குமுறை அனுமதியில் தாமதம் குறித்து நிர்மலா சீதாராமன் ஒழுங்குமுறை அனுமதியில் ஏற்படும் தாமதம் முதலீட்டாளர்களின் நம்பிக்கையை பாதிக்கும்'' ...

அம்ரித் பாரத் சீரமைக்கப்பட்ட ர� ...

அம்ரித் பாரத் சீரமைக்கப்பட்ட ரயில் நிலையங்களை மோடி மே 22-ல் திறந்து வைக்கிறார் 'அம்ரித் பாரத்' திட்டத்தில் சீரமைக்கப்பட்ட பரங்கிமலை, ஸ்ரீரங்கம் ...

மருத்துவ செய்திகள்

அறுகம்புல்லின் மருத்துவ குணம்

அறுகம்புல் ஒரு இராஜ மூலிகையாகும் , அறுகம்புல்  நோய்களை வேருடன் அறுப்பதால் இதற்குச் ...

தர்ப்பூசணியின் மருத்துவக் குணம்

வயிறு எரிச்சல், அடிவயிற்றுக் கோளாறுகளை உடனடியாகச் சரி செய்யும். சிறுநீரகக் கோளாறுகளையும், சிறுநீர்ப்பைக் ...

இலந்தையின் மருத்துவ குணம்

ஒரு கைப்பிடியளவு இலந்தையின் கொழுந்து இலையை ஒரு புதுச்சட்டியில் போட்டு நன்றாக வதக்கிய ...