பதவியை ராஜினாமா செய்யவேண்டிய அவசியமில்லை; ராஜா

ஸ்பெக்ட்ரம் (2ஜி’ ) அலைவரிசை ஒதுக்கீடு விஷயமாக நான் மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்யவேண்டிய அவசியமில்லை என மத்திய அமைச்சர் ராஜா திட்டவட்டமாக கூறிள்ளர், மேலும் முதல்வர் கருணாநிதி, மத்திய அமைச்சர் ராஜா குற்றவாளி இல்லை; எதிர்க்கட்சிகலின் வற்புறுத்தலுக்காக , காங்கிரசுடன் பேசத் தேவையில்லை என தெரிவித்தார்.

இதுதொடர்பாக ஆடிட்டர்-ஜெனரல் அலுவலகம் தனது சமீபத்திய அறிக்கையில் ,2ஜி அலைவரிசை குறைவான மதிப்பில் புதியவர்கள் பலருக்கும் விற்க பட்டுள்ளது. இந்த 2ஜி அலைவரிசை விற்பனை சரியான நடைமுறையில் இல்லை. இதனால், அரசாங்கத்துக்கு ரூ.1.76 லட்சம்கோடி இழப்பு ஏற்ப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில், நிதி அமைச்சகம் , மத்திய சட்ட அமைச்சகம், பிரதமரின் ஆலோசனை நிராகரிக்கப் பட்டுள்ளன என்று கூறியது குறிப்பிடத்தக்கது.

அரியலூரில் நடந்த ரயில்விபத்தில் அதில் தொடர்பே இல்லாத மத்திய அமைச்சர் லால்பகதூர்-சாஸ்திரி தனது பதவியை ராஜினாமா செய்தார், அதுபோல், சசிதரூர், அசோக் சவான் போன்றோரும் தங்கலது பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

நாட்டில் ஊழலை முற்றிலும் ஒழிக் ...

நாட்டில் ஊழலை முற்றிலும் ஒழிக்க பாஜக உறுதிபூண்டுள்ளது மக்களிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட பணத்தை திரும்பக் கொண்டு வருவதற்காக ...

ஆளுநராக இருந்த நான், உங்கள் அக் ...

ஆளுநராக இருந்த நான், உங்கள் அக்காவாக வந்திருக்கின்றேன் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக சார்பில் தென்சென்னை தொகுதியில் தமிழிசை ...

டீ குடிப்பது என்றாலும் சொந்தக் ...

டீ குடிப்பது என்றாலும் சொந்தக்காசில் குடிப்போம் 2019 தேர்தலில் அளித்த 295 வாக்குறு திகளையும் பாஜக ...

மருத்துவ செய்திகள்

நெல்லிக்காயின் மருத்துவக் குணம்

இதன் சுவை இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு. இது குளிர்ச்சியை உடலுக்கு உண்டாக்கும். சிறுநீரை ...

அகத்திக் கீரையீன் சிறப்பு

அகத்தை சுத்த படுத்துவதால் அகத்தி என பெயரை வைத்துள்ளனர்..சுமார் 50பது ஆண்டுகளுக்கு முன்பு ...

வசம்பு என்னும் அறிய மருந்து

சுக்கு, மிளகு, திப்பிலி போல இந்த வசம்பு முக்கிய இடத்தைப் பெற்ற மருந்துப் ...