சகிப்பின்மை குறித்தவிவாதம் இன்று (செவ்வாய்) மாநிலங்களவையில் தொடர்ந்து நடைபெற்றது. அப்போது நாடாளுமன்ற விவகார இணைஅமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி கூறும்போது, ‘சர்ச்சைக் குரிய கருத்துகளை வெளியிடவேண்டாம்’ என்று பாஜக எம்.பி.க்களுகு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடியின் வளர்ச்சிநோக்கிய பாதைக்கு இக்கருத்துகள் இடையூறு விளைவிப்பதாக பாஜக எம்.பி.க்களிடத்தில் சர்ச்சை கருத்துகளை வெளியிடவேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார் நக்வி.
மனித உடலின் இடுப்புக்கு மேலே இருபுறமும் விலா எழும்புக் கூண்டுக்குள் மறைந்து இருப்பவை ... |
நோய்களுக்கு பிரதான காரணங்கள் இரண்டு. சரீரத்தில் ஏற்படும் மிதமிஞ்சிய வெப்பம் அல்லது மிதமிஞ்சிய ... |
அருகம்புல்லும் வேரும் உஷ்ண நோய்கள், சிறுநீர் பிரச்சனை, தொந்தி குறைய, காமம் பெருக்கும். அரசு கர்பப்பை கோளாறு, ... |
Leave a Reply
You must be logged in to post a comment.