ரெட்டி-சகோதரர்கள் விவகாரம் முடிந்துவிட்டது என மக்களவை எதிர்க்கட்சி-தலைவர் சுஷ்மாஸ்வராஜ் தெரிவித்துள்ளார் .
ஆந்திர மாநிலம் கரீம்நகரில் செவ்வாய்கிழமை நடைபெற்ற பாரதிய ஜனதா பொதுகூட்டத்தில் பங்கேற்ற அவரிடம், ரெட்டிசகோதரர்கள் விவகாரம் தொடர்பாக செய்தியாளர்கள் கேட்டனர்.
இது குறித்து-கட்சியின் மூத்ததலைவர் அருண் ஜேட்லியும், எடியூரப்பாவும் விளக்கம் தந்து விட்டனர். அத்தோடு இந்த விவகாரம் முடிந்து விட்டது. இது-தொடர்பாக கேள்வி எழுப்ப வேண்டாம் என அவர் கேட்டுக்கொண்டார்.அருண் ஜேட்லிக்கும், எனக்கும் இடையே எந்த வித கருத்துவேறுபாடும் இல்லை. ஆனால், ஊடகங்கள்தான் தவறாக-செய்தி வெளியிட்டன என அவர் குற்றஞ்சாட்டினார்.
Tags; மக்களவை எதிர்க்கட்சி தலைவர், தலைவ, எதிர்க்கட்சி, மக்களவை,
எதிர்க்கட்சி தலைவர், எதிர்க்கட்சி வரிசையில், எதிர்க்கட்சி உறுப்பினர்கள்,
எதிர்க்கட்சி என்ற, மக்களவை ஆகும், மக்களவை உறுப்பினர், மக்களவை தேர்தலில்
கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் போன்றவற்றைப் பொடித்து இரவில் படுக்கும்முன் ஒரு தேக்கரண்டியளவு வெந்நீரில் ... |
நம்முடைய சிறுகுடலும் , பெருங்குடலும் சேர்கிற பகுதியில் இருக்கும் ஒரு சிறிய வால் ... |
அதிகமாக உணவை உண்ணுதல், காலம்தவறி உண்ணுதல் ஆகியவற்றை தவிர்க்கவேண்டும் சரியான விருந்தை சாப்பிட்டால், குளிர்ந்த ... |
Leave a Reply
You must be logged in to post a comment.