யோகா குரு பாபா ராம்தேவ் கறுப்பு பணம் பதுக்கலுக்கு எதிராக இன்று முதல் சாகும்-வரை உண்ணாவிரத போராட்டத்தை அறிவித்திருக்கிறார்.
கடந்த சில நட்ட்க்களாக அவரது போராட்டத்தை தடுத்து நிறுத்த மத்திய அரசு தீவிரமாக முயற்சி செய்து வந்தது இருப்பினும் அவர் எதற்கும் உடன்படாததால் இன்று காலை 7 மணியிலிருந்து
சாகும்வரை உண்ணாவிரத-போராட்டத்தை தொடங்குகிறார். அவருடன் சேர்ந்து கிட்டத்தட்ட 1லட்சம் பேர் வரை இந்த உண்ணாவிரத போராட்டத்தில் பங்குகொல்வர்கள் என்று தெரிகிறது.
Tags; யோகா குரு , பாபா ராம்தேவ், கறுப்பு பணம், சாகும், வரை, உண்ணாவிரத
நீரிழிவு நோய் குறித்த விழிப்புணர்வை அனைவரும் பெறவேண்டும். ஒருவருக்கு அதிக தாகம்... அதிக பசி... ... |
"ஆஸ்துமா" நுரையீரலிலுள்ள சுவாச சிறுகுழல்களைப் பாதிக்கும் நோயாகும். திடீரென சுவாச சிறுகுழல்கள் சுருங்குவதால் ... |
கொடிமுந்திரியோ பழத்திற்குச் சுரம், அருசி, அதிக தாகம், உடல்புண்கள், இரைப்பு, கஷாயம், இரத்த ... |
Leave a Reply
You must be logged in to post a comment.