பாபா ராம்தேவ் இன்று முதல் சாகும்வரை உண்ணாவிரத போராட்டத்தை தொடங்குகிறார்

யோகா குரு பாபா ராம்தேவ் கறுப்பு பணம் பதுக்கலுக்கு எதிராக இன்று முதல் சாகும்-வரை உண்ணாவிரத போராட்டத்தை அறிவித்திருக்கிறார்.

கடந்த சில நட்ட்க்களாக அவரது போராட்டத்தை தடுத்து நிறுத்த மத்திய அரசு தீவிரமாக முயற்சி செய்து வந்தது இருப்பினும் அவர் எதற்கும் உடன்படாததால் இன்று காலை 7 மணியிலிருந்து

சாகும்வரை உண்ணாவிரத-போராட்டத்தை தொடங்குகிறார். அவருடன் சேர்ந்து கிட்டத்தட்ட 1லட்சம் பேர் வரை இந்த உண்ணாவிரத போராட்டத்தில் பங்குகொல்வர்கள் என்று தெரிகிறது.

 

Tags; யோகா குரு , பாபா ராம்தேவ், கறுப்பு பணம், சாகும், வரை, உண்ணாவிரத

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

மக்கள் நலன் குறித்து முதல்வர் ச ...

மக்கள் நலன் குறித்து முதல்வர் சிந்திப்பாரா ? அண்ணாமலை கேள்வி ''தனது கட்சியினரின் நலனை விட்டுவிட்டு, வாக்களித்த தமிழக மக்களின் ...

இருதரப்பு உறவுகளையும் வலுப்பட ...

இருதரப்பு உறவுகளையும் வலுப்படுத்த வேண்டும் – பெல்ஜியம் மன்னருடன் பிரதமர் மோடி பேச்சு வர்த்தகம், இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது உள்ளிட்டவை குறித்து, பெல்ஜியம் ...

இந்தியா ஒன்றும் தர்ம சத்திரம் இ ...

இந்தியா ஒன்றும் தர்ம சத்திரம் இல்லை – அமித்ஷா '' இந்தியா ஒன்றும் தர்ம சத்திரம் இல்லை,'' என ...

தமிழக மீனவர் பிரச்சனை – ஜெய்ச ...

தமிழக மீனவர் பிரச்சனை – ஜெய்சங்கர் பதில் '' தமிழக மீனவர்கள் விவகாரத்தில் தற்போது நிலவும் சூழ்நிலைக்கு ...

இஃப்தார் நோன்பு நிகழ்ச்சியில் ...

இஃப்தார் நோன்பு நிகழ்ச்சியில் அண்ணாமலை நெகிழ்ச்சி ஏழு இஸ்லாமிய நாடுகள் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி ...

டாக்சி சேவை தொடங்கும் மத்திய அர ...

டாக்சி சேவை தொடங்கும் மத்திய அரசு கர்நாடகாவில், நம்ம யாத்ரி என்ற தனியார் டாக்ஸி சேவை ...

மருத்துவ செய்திகள்

காரம்

காரம் சுவையுள்ளதாகும். மிளகு, மிளகாய், கடுகு, இஞ்சி, சுக்கு, கருணைக்கிழங்கு, கலவைக்கீரை, வேளைக்கீரை ...

தியானத்துக்குரிய ஆசனங்கள்

பத்மாசனம் தியானத்தில் இருக்கும் போது பத்மாசன நிலையே நல்லது. இது தியானங்களுக்கும், மன ஒருமைப்பாட்டுக்கும் ...

ஓமவல்லியின் மருத்துவக் குணம்

வியர்வை பெருக்கியாகவும், கோழையகற்றியாகவும், காய்ச்சல் தணிக்கும் மருந்தாகும் செயல்படுகிறது.