யோகா குரு பாபா ராம்தேவ் கறுப்பு பணம் பதுக்கலுக்கு எதிராக இன்று முதல் சாகும்-வரை உண்ணாவிரத போராட்டத்தை அறிவித்திருக்கிறார்.
கடந்த சில நட்ட்க்களாக அவரது போராட்டத்தை தடுத்து நிறுத்த மத்திய அரசு தீவிரமாக முயற்சி செய்து வந்தது இருப்பினும் அவர் எதற்கும் உடன்படாததால் இன்று காலை 7 மணியிலிருந்து
சாகும்வரை உண்ணாவிரத-போராட்டத்தை தொடங்குகிறார். அவருடன் சேர்ந்து கிட்டத்தட்ட 1லட்சம் பேர் வரை இந்த உண்ணாவிரத போராட்டத்தில் பங்குகொல்வர்கள் என்று தெரிகிறது.
Tags; யோகா குரு , பாபா ராம்தேவ், கறுப்பு பணம், சாகும், வரை, உண்ணாவிரத
காரம் சுவையுள்ளதாகும். மிளகு, மிளகாய், கடுகு, இஞ்சி, சுக்கு, கருணைக்கிழங்கு, கலவைக்கீரை, வேளைக்கீரை ... |
பத்மாசனம் தியானத்தில் இருக்கும் போது பத்மாசன நிலையே நல்லது. இது தியானங்களுக்கும், மன ஒருமைப்பாட்டுக்கும் ... |
வியர்வை பெருக்கியாகவும், கோழையகற்றியாகவும், காய்ச்சல் தணிக்கும் மருந்தாகும் செயல்படுகிறது. |
Leave a Reply
You must be logged in to post a comment.