பிரதமர் மோடியால் பலர் வேலை இழந்ததாகக் கூறுகிறார்களே? உண்மையா?
ஆமாம். உண்மைதான்... இதோ வேலை இழந்தவர்களின் பட்டியல்...
1. திருட்டு ரியல் எஸ்டேட் பிஸினஸ் செய்தவர்கள் வேலை இழப்பு.
2. கறுப்பு ....
எதை சொல்றீங்க?
இந்த ரூவா நோட்டு விவகாரத்தை தான் சொல்றேங்க. கறுப்பு பணம் ஒழிக்கறதா சொல்லிட்டு மக்களை ஒரு வருஷமா படுத்தி எடுத்துட்டாரு. ரொம்ப தப்புங்க.
எதை வெச்சு அப்படி ....
ஒவ்வொரு ஏழை எளிய மக்களின் வீடுகளில் கழிப்பறை, சமையல் எரி வாயு இணைப்பு வழங்கவேண்டும் என்பதே இந்த அரசின் நோக்கம் என மத்திய நிதி அமைச்சர் அருண்ஜெட்லி ....
கறுப்பு பணத்துக்கு எதிரான போர், அதை முழுமையாக ஒழிக்கும்வரை தொடரும், சமாஜ்வாதி கட்சியும் பகுஜன் சமாஜ் கட்சியும் எந்தப் பிரச்சினையிலும் எப்போதும் இணைந்து செயல் பட்டதில்லை. ஆனால் ....
பிரதமர் நரேந்திரமோடி டிவி வாயிலாக இன்று இரவு நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில், வங்கியிலும், ஏடிஎம்களிலும் பணம் எடுக்க மக்கள் பட்டகஷ்டங்களுக்கு நன்றி தெரிவித்து பெருமிதம் தெரிவித்தார். ....
பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள்செல்லாது என்று கடந்த நவம்பர் 8-ம் தேதி பிரதமர் நரேந்திரமோடி அதிரடியாக அறிவித்தார். கருப்புபணம் ஒழிப்பதற்கு, தீவிரவாதிகளுக்கு செல்லும் நிதியை ....
கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மதிமுக. பொதுச்செயலாளர் வைகோ, "நாடெங்கும் பெரியளவில் விவாதிக்கப்படும் 500 ரூபாய் மற்றும் 1000 ரூபாய்நோட்டுக்கள் செல்லாது என்ற மத்திய அரசின் ....
நான் செய்தவை சரியானது தான் என்று எப்பொழுதும் சொல்ல மாட்டேன்.ஆனால் அவை யாவும் நாட்டை முன்னேற்றத்திற்க்காக மட்டுமே செய்யப்பட்டவை என்பதை என்னால் உறுதியாக சொல்ல முடியும் என்று
சிங்கப்பூரை ....
இந்த தேசத்தை மாற்றி அமைக்கும் மந்திரக்கோல் தன்னிடம் மட்டுமே உண்டு என்று பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் ஒரு முறை நிருபித்துள்ளார். 500, 1000ம் ரூபாய் நோட்டுக்களை ....
''கறுப்புபணம் பதுக்கலை ஒடுக்கும் வகையில், வரி ஏய்ப்பு செய்பவர்கள் மற்றும் வரி செலுத்தாமல் தவிர்ப்பவர்கள் பற்றிய விவரங்கள், தானி யங்கி தகவல் பரிமாற்ற முறையில் ....