தூய்மை இந்தியா திட்டத்திற்கு, உலகவங்கி 1.5 பில்லியன் அமெரிக்க டாலர்கள் கடனுதவி

தூய்மை இந்தியா திட்டத்திற்கு, உலகவங்கி 1.5 பில்லியன் அமெரிக்க டாலர்கள் கடனுதவி வழங்க ஒப்புதல்அளித்துள்ளது. மகாத்மா காந்தியடிகளின் கனவுத் திட்டமான தூய்மை இந்தியா திட்டத்தை, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்தியஅரசு, 2014ம் ஆண்டில் காந்தியின் பிறந்தநாளான அக்டோபர் 02ம் தேதி கோலாகலமாக துவக்கியது.


இந்ததிட்டத்தை மக்களிடம் சேர்க்கும் வண்ணம், கமல், அமீர்கான் உள்ளிட்ட நட்சத்திரங்கள் இதில் தூதர்களாக நியமி்க்கப்பட்டனர். தூயமை இந்தியா திட்டத்தின் நடவடிக்கைகள் துவங்கி நடைபெற்று வருகின்றன. தூயமை இந்தியா திட்டத்தின் முக்கியநோக்கமே, அனைவருக்கும் சுகாதாரமான வாழ்வை அளிப்பதே ஆகும்.


உலகவங்கி வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, சர்வதேச அளவில், 2.4 பில்லியன் மக்கள் சுகாதாரமற்ற வாழ்க்கையையே வாழ்ந்துவருகின்றனர். இவர்களில் 750 மி்ல்லியனுக்கும் மேற்பட்டோர் இந்தியாவில் வசித்துவருகின்றனர். இவர்களில் 80 சதவீதம் பேர் கிராமப்புறங்களில் வசித்து வருகின்றனர்.


500 மில்லியனுக்கும் மேற்பட்ட மக்கள் திறந்தவெளியில்தான் மலம்கழித்து வருகின்றனர். இதன்காரணமாக, அவர்களுக்கு எண்ணற்ற நோய்கள் ஏற்பட்டு அவர்கள் இளம் வயதிலேயே மரணத்திற்கு ஆட்படுகின்றனர். இந்தியாவில், பத்தில் ஒருவர், சுகாதார குறைவினால் மரண மடைந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


நாட்டுமக்களுக்கு சுகாதாரவசதிகள் முழுமையாக கிடைக்கும் பொருட்டு, மேற்கொள்ளப்பட்டுள்ள தூய்மை இந்தியா திட்டத்தின் நோக்கம் வெற்றிபெறுவதற்கு ஏதுவாக, 1.5 பில்லியன் அமெரிக்க டாலர்கள் கடனுதவி வழங்க உலக வங்கி ஒப்புதல் அளித்துள்ளது.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

முசுமுசுக்கையின் மருத்துவக் குணம்

வேலியோரங்களில் வளர்ந்து பக்கத்திலுள்ள செடி கொடிகளின் மீது படர்ந்து காணப்படும் சுசுக்கையை வைத்துக் ...

அல்லிப் பூவின் மருத்துவக் குணம்

அல்லிப் பூ குளிர்ச்சி உள்ளது. உடலுக்கும் குளிர்ச்சியைத் தரவல்லது. எனவே உடலில் காணும் ...

நித்தியகல்யாணியின் மருத்துவ குணம்

நித்திய கல்யாணியின் செடியின் வேர்ப்பட்டையை மட்டும் சீவிக் கொண்டு வந்து, தண்ணீர் விட்டுச் ...