கெஜ்ரிவால் அரசு தவறான தகவல்களைசொல்கிறது

டில்லி அரசின் முதன்மை செயலாளர் ராஜேந்தர்குமார், வீடு மற்றும் அலுவலகங்களில் நேற்று சிபிஐ., அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

தன்னுடைய அலுவலகத்திலும் சோதனை நடத்தபட்டதாக கெஜ்ரிவால் கூறியிருந்தார். இதனை சி.பி.ஐ., மறுத்துள்ளது. அந்த அமைப்புசார்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில், கெஜ்ரிவால் அலுவலகத்தில் நாங்கள் சோதனை செய்யவு மில்லை. சீல் வைக்கவு மில்லை. சோதனை குறித்து கெஜ்ரிவால் அரசு தவறான தகவல்களைசொல்கிறது. விசாரணையை திசை திருப்பும் வகையில் சி.பி.ஐ., மீது தவறான குற்றச்சாட்டுக்கள் கூறப்படுகிறது. சட்ட விதிகளின்படி சோதனை செய்யப்பட்டு ஆவணங்கள் பறிமுதல் செய்யப் பட்டுள்ளன. பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்கள் கோர்ட்டில் தாக்கல் செய்யப்படும் என கூறியுள்ளது.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

நீரிழிவு விழித்திரை நோய்

கடந்த 1922-ஆண்டில் ஃப்ரெடெரிக் பாண்ட்டிங்க் என்ற விஞ்ஞானி, சார்லஸ்பெஸ்ட் என்பவருடன் இணைந்து ...

பெரும்பாடு குணமாக

நாகப்பட்டை, அத்திப்பட்டை, ஆவாரம்பட்டை மூன்றையும் ஒரு பிடி வீதம் எடுத்து மண் சட்டியிலிட்டு ...

மாதுளம் பூவின் மருத்துவக் குணம்

மாதுளம் பூ பல வகை நோய்களுக்கு அருமருந்தாக உபயோகப்படுகிறது. இப்பூவினால் இரத்த மூலம், ...