டில்லி அரசின் முதன்மை செயலாளர் ராஜேந்தர்குமார், வீடு மற்றும் அலுவலகங்களில் நேற்று சிபிஐ., அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
தன்னுடைய அலுவலகத்திலும் சோதனை நடத்தபட்டதாக கெஜ்ரிவால் கூறியிருந்தார். இதனை சி.பி.ஐ., மறுத்துள்ளது. அந்த அமைப்புசார்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில், கெஜ்ரிவால் அலுவலகத்தில் நாங்கள் சோதனை செய்யவு மில்லை. சீல் வைக்கவு மில்லை. சோதனை குறித்து கெஜ்ரிவால் அரசு தவறான தகவல்களைசொல்கிறது. விசாரணையை திசை திருப்பும் வகையில் சி.பி.ஐ., மீது தவறான குற்றச்சாட்டுக்கள் கூறப்படுகிறது. சட்ட விதிகளின்படி சோதனை செய்யப்பட்டு ஆவணங்கள் பறிமுதல் செய்யப் பட்டுள்ளன. பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்கள் கோர்ட்டில் தாக்கல் செய்யப்படும் என கூறியுள்ளது.
கடந்த 1922-ஆண்டில் ஃப்ரெடெரிக் பாண்ட்டிங்க் என்ற விஞ்ஞானி, சார்லஸ்பெஸ்ட் என்பவருடன் இணைந்து ... |
நாகப்பட்டை, அத்திப்பட்டை, ஆவாரம்பட்டை மூன்றையும் ஒரு பிடி வீதம் எடுத்து மண் சட்டியிலிட்டு ... |
மாதுளம் பூ பல வகை நோய்களுக்கு அருமருந்தாக உபயோகப்படுகிறது. இப்பூவினால் இரத்த மூலம், ... |
Leave a Reply
You must be logged in to post a comment.