இலங்கை தமிழர்கள் அனைத்து உரிமைகளையும்-பெற்று, சிங்கள மக்களுக்கு சமமாக வாழ வழிவகைகள் காணப்படும்-வரையில் இலங்கை அரசு மீது பொருளாதார தடை விதிக்கப்பட வேண்டும் என கோரும் தீர்மானம் இன்று தமிழக சட்டமன்றத்தில் ஒருமனதாக-
நிறைவேற்றபட்ட்து.
மேலும் இலங்கை போர் குற்றங்களுக்கு-பொறுப்பானவர்களை போர் குற்றவாளிகள் என பிரகடனபடுத்த ஐக்கிய-நாடுகள் சபையை இந்தியஅரசு வலியுறுத்த வேண்டும் என அத்தீர்மானத்தில் வலியுறுத்த பட்டிருக்கிறது .
முதன் முதலில் தியானம் கற்பவர்கள், நேரத்தைத் தேர்வு செய்வதில் கவனம் செலுத்த வேண்டும். ... |
அதற்கு எந்த விதமான ஆதாரமும் இல்லை. நான் எந்த ஒரு ஊட்டச்சத்து மாவையும் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.