குஜராத் கலவருமும் கூறப்பட்ட பொய்களும், எழுதப்பட்ட புனைக் கதைகளும்

பொய்கள்:

1. 2000 இஸ்லாமியர்கள் கொல்லப்பட்டார்கள்.
2. குஜராத்தே தீப்பற்றி எரிந்தது.
3. இஸ்லாமியர்கள் மட்டும்தான் கொல்லப்பட்டார்கள்
4. போலீஸ் இஸ்லாமியர்களுக்கு எதிராக இருந்தார்கள்.
5. அரசாங்கமும் இஸ்லாமியர்களுக்கு எதிராக இருந்தது.
6. 2002ல் குஜராத் வாழ்வதற்கு தகுதியற்று இருந்தது.
7. நரேந்திர மோதி “ ஒவ்வொரு வினைக்கும் எதிர் வினை உண்டு” என்று சொன்னார்.
8. கௌசர் பானு என்ற கர்பினிகயின் வயிற்றில் இருந்து குழந்தையை பரித்தெடுத்து கொடூர கொலையில் ஈடுபட்டது.
9. இஸ்லாமியர்கள் மட்டுமே சொத்துகளை இழந்தனர்.
10. வாஜ்பாய் அவர்கள் மோதி ராஜ தர்மத்தை காக்கவில்லை என்று குற்றம் சாட்டினார்.
11. மோதி கலவரத்திற்காக வருத்தம் தெரிவிக்கவில்லை.
12. பாதிக்கப்பட்ட யாருக்குமே நீதி வழங்கப்படவில்லை.
13. இதுதான் இந்தியாவில் நடந்த கோர படுகொலை.


——————————————————————————–
உண்மைகள் ஆதாரத்துடன்:
—————————————–


1. 11/05/2005 பாராளுமன்றத்தில் காங்கிரஸின் ஸ்ரீ பிரகாஷ் ஜெய்ஸ்வால் அவர்கள் தாக்கல் செய்த எழுத்துப் பூர்வமான அறிக்கைபடி குஜராத் கலவரத்தில் இறந்தவர்கள் 790 இஸ்லாமியர்களும், 254 இந்துகளும்.


2. 2005 காங்கிரஸ் அரசாங்க தகவல் அறிக்கைபடி குஜராத்தில் மொத்தம் உள்ள 25 மாவட்டங்கள், 240 நகராட்ச்சிகள், 18600 கிராமங்களில். கலவரம் நடந்தது 90 இடங்களில் மட்டுமே. இது ஒட்டு மொத்த குஜராத்தில் 2%தான்.


3. கலவரத்தை கோத்திரா இரயில் எரிப்பின் மூலம் தூண்டியது இஸ்லாமியர்கள்தான். கலவரத்தின் முதல் மூன்று நாட்கள் இஸ்லாமியர்கள் இந்துகளை ஹிமத்நகர், டனில்மிடா, சிந்தி மார்க்கெட் போன்ற இடங்களில் படுகொலை செய்தார்கள்.


4. 28/4/2002 Times of India நாளிதழில் வெளியிடப்பட்ட செய்திப்படி 170 பேர் போலீஸ் துப்பாக்கி சூட்டில் இறந்துள்ளனர். இதில் அதிகப்படியானோர் இந்துகள். போலிஸ்தரப்பிலும் 200 பேர் இறந்துள்ளனர். 552 போலீஸ் காயப்பட்டனர் அதில் 83 பேர் அதிகாரிகள். 22/5/2002 இந்தியா டுடேவும் இதை உறுதி செய்தது.


5. 22/11/2002ல் இந்தியா டுடே இதழில் வெளிவந்த சர்வேப்படி 65% பேர் கலவரத்தின் போது அரசு சிறப்பாக செயல்பட்டது என்றும் 21% பேர் அரசு பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் கொடுத்தது என்றும் 15% பேர் மட்டுமே அரசுக்கு எதிராக வாக்களித்தனர். இந்த சர்வேவை எடுத்தது Aaj Tak மற்றும் India Today Weekly.


6. 25/11/2002 இந்தியா டுடே எடுத்த கருத்து கணிப்பு படி 68% மக்கள் இதில் இஸ்லாமியர்கள் 56% பேர் குஜராத்தில் மகிழ்ச்சியாக வாழ்கிறோம் என்று வாக்களித்துள்ளனர்.


7. ”ஒவ்வொரு வினைக்கு எதிர்வினை உண்டு” என்று மோதி எந்த ஒரு இடத்திலும் சொல்லவில்லை. அதை நீதி மன்றங்களிலும் ஆதாரப்பூர்வமாக நிரூபித்துள்ளனர்.


8. 2/3/2002ல் கர்பினி கௌசர் பானுவின் உடல் பிரேத பரிசோதனை செய்த Dr. J.S.Kanoria தாக்கல் செய்த அறிக்கைப்படி அப்பெண்ணின் வயிற்றில் குழந்தை இருந்தது. அப்பெண் தீக் காயங்களினால்தான் இறந்தார். அப்பெண் மர்ம உறுப்பை யாரும் சிதக்கவில்லை என்பதை தெள்ள தெளிவாக கூறியுள்ளார்.


9. 5/3/2002 வெளிவந்த Times of India நாளிதழ்படி 10000 இந்துகள் வீடிழந்தனர். 25/4/2002 வெளிவந்த நாளிதழ்படி 40000 இந்துகள் வீடிழந்தனர்.


10. உண்மையான வாஜ்பாயின் அறிக்கை யாதென்றால் “ஒவ்வொரு முதலமைச்சரும் மதம், இனம், சாதி கடந்து ராஜ தர்மத்தை பின்பற்ற வேண்டும். மோதியும் அதை செய்திருப்பார் என்று தீர்க்கமாக நம்புகிறேன்.”


11. மார்ச் 2002 விதர்பா பவனில் நரேந்திர மோதி வெளியிட்ட அறிக்கை “கோதிரா இரயில் எரிப்பு சம்பவமாக இருந்தாலும் இல்லை அதன் பின் நடந்த கலவரமானாலும் இம்மாநிலத்தின் கௌரவத்தை சீர்குலத்துவிட்டது. நடந்தது மனிதத்திற்கு அப்பார்பட்ட செயல்”


12. 332 இந்துகளும் 111 இஸ்லாமியர்கள் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அவர்களை கைது செய்து நீதி மன்றங்களில் ஆஜர்ப்படுத்தப்பட்டனர். இதில் பல பேருக்கு வாழ்நாள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

உலகமயமாகும் இந்திய மூலிகைகள்!!!

உங்களுக்குத் தெரியுமா? அலோபதி மருத்துவம் என்பது மேல்நாடுகளில் இருந்து இறக்குமதியான மருத்துவமுறை.இந்த மருத்துவமுறையின் ...

சிறுநீரக அழற்சி நோய் உள்ளவர்களுக்கான உணவு முறைகள்

நீண்ட நாட்களாகச் சிறுநீர் சரியாக வெளியேறாதவகளுக்கு பருப்பு வகைகள், காய்கறி சூப்பு, ஊறுகாய், ...

கோரைக் கிழங்கு மருத்துவக் குணம்

உடல்பலம் பெருக்கியாகவும் தாதுவெப்பு அகற்றியாகவும், சிறுநீர், வியர்வை பெருக்கியாகவும், சதை நரம்புகளைச் சுருங்கச் ...