மகாத்மா காந்தி நினைவிடத்தில் பிரதமர் மோடி அஞ்சலிசெலுத்தினர்

மகாத்மா காந்தி நினைவிடத்தில் பிரதமர் மோடி மற்றும் ஜனாதிபதி பிரணாப்முகர்ஜி உள்ளிட்ட தலைவர்கள் அஞ்சலிசெலுத்தினர்.

தேசதந்தை என்று அழைக்கபடும் மகாத்மா காந்தி உயிர் நீத்த நாளான இன்று (ஜனவரி30) நாடுமுழுவதும் 67வது தியாகிகள் தினமாக அனுசரிக்க படுகிறது.

டெல்லியில் உள்ள ராஜ் காட்டில் உள்ள அவரது சமாதியில் பிரதமர் மோடி, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, துணை ஜனாதிபதி அமீது அன்சாரி உள்ளிட்ட தலைவர்கள் மலர்வளையம் வைத்து அஞ்சலிசெலுத்தினர்.  எல்.கே.அத்வானி, சோனியாகாந்தி,  மன்மோகன்சிங்,  ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.

காலை 11 மணி அளவில் தியாகிகளை நினைவு கூறும் விதமாக அலுவலகம் மற்றும் நிறுவனங்களில் 2 நிமிட மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

கேள்வி கேட்டால் கோபம் வருகிறதா? ...

கேள்வி கேட்டால் கோபம் வருகிறதா? திமுக மீது அண்ணாமலை விமர்சனம் 'கடன்களை தள்ளுபடி செய்வோம் என்று பொய்யான வாக்குறுதி கொடுத்து ...

டில்லியில் அனைத்து துறை வளர்ச் ...

டில்லியில் அனைத்து துறை வளர்ச்சியையும் உறுதிபடுத்துவோம் – பிரதமர் மோடி டில்லியில் பா.ஜ., ஆட்சியை கைப்பற்றியுள்ள நிலையில், 'வரலாற்று சிறப்புமிக்க ...

உத்திர பிரதேச மாநிலத்தில் பாஜக ...

உத்திர பிரதேச மாநிலத்தில் பாஜக முன்னிலை உத்தர பிரதேசத்தில் மில்கிபூர் சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில், 3ம் ...

டில்லியில் ஆட்சியை கைப்பற்றிய ...

டில்லியில் ஆட்சியை கைப்பற்றிய பாஜக டில்லி சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று பா.ஜ., ஆட்சியை ...

விவசாயிகளுக்கு திமுக அளித்த வா ...

விவசாயிகளுக்கு திமுக அளித்த வாக்குறுதிகள் எங்கே போனது ? அண்ணாமலை கேள்வி வாக்குறுதியை நம்பி ஏமாந்து போன விவசாயிகளின் வயிற்றில் அடித்திருக்கிறது ...

முருக பக்தர்கள் மீது எச்சரிக்க ...

முருக பக்தர்கள் மீது எச்சரிக்கை விடுத்தால் நீங்கள் இருக்க மாட்டிர்கள் – அண்ணாமலை எச்சரிக்கை ''இரும்புக்கரம் கொண்டு முருக பக்தர்கள் மீது கை வைத்தால், ...

மருத்துவ செய்திகள்

முசுமுசுக்கையின் மருத்துவக் குணம்

வேலியோரங்களில் வளர்ந்து பக்கத்திலுள்ள செடி கொடிகளின் மீது படர்ந்து காணப்படும் சுசுக்கையை வைத்துக் ...

எட்டியின் மருத்துவ குணம்

எட்டிமரம் - புங்க மரம் போல் தோற்றமளிக்கும். ஆனால் இதில் ஆரஞ்சுப்பழ நிறத்தில் ...

தொட்டாற்சுருங்கியின் மருத்துவ குணம்

தொட்டாற்சுருங்கி இலைச் சாற்றை எடுத்துக் காலையிலும், மாலையிலும் தேமலின் மேல் தடவி வைத்துக் ...