சிறுதொழில்கள், சுய வேலைவாய்ப்புக்கு 1 லட்சம் கோடியை கடனாக வழங்கியுள்ளோம்


பிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான மத்திய அரசு இந்தநிதியாண்டில் சிறுதொழில்கள், சுய வேலைவாய்ப்பு மற்றும் நிலமில்லா ஏழைகளுக்கு கடன் உதவிகளை வழங்கும்திட்டத்தை செயல்படுத்தி உள்ளது. அந்தவகையில் அரசு ரூ.1 லட்சம் கோடியை கடனாக வழங்கியுள்ளது. இதன்மூலம் 45 லட்சம் மக்கள் பயன் அடைந்துள்ளனர். இது அரசின் மிகப் பெரிய வெற்றியாகும்.

நாடுமுழுவதும் சுதந்திரம் அடைந்தது முதல் இது வரை 60 கோடி பேருக்கு வங்கி கணக்கு இல்லாத நிலை உள்ளது. ஆனால் பா.ஜனதா அரசு கொண்டுவந்த ‘ஜன்தன்’ என்ற திட்டத்தின் மூலம் வெற்றிகரமாக 20 கோடி பேர் வங்கிகணக்கு தொடங்கியுள்ளனர். இந்ததிட்டத்தை அரசு நிறுத்தாது. மேலும் அரசின் ரூ.2 லட்சம் விபத்து காப்பீடுதிட்டமும் மக்களின் குடும்ப பாதுகாப்புக்கு உறுதுணையாக அமைந்து உள்ளது.

சிறுதொழில் மற்றும் ஏழைமக்களுக்கு கடன்வழங்கும் நிகழ்ச்சியில் பாஜக தலைவர் அமித்ஷா கலந்துகொண்டு நிதி உதவிகளை வழங்கி பேசியபோது

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தமிழகத்தில் அடுத்த ஆண்டு தேர்த� ...

தமிழகத்தில் அடுத்த ஆண்டு தேர்தலுக்கு பின் … கூட்டணி ஆட்சி :மதுரை கூட்டத்தில் அமித் ஷா உறுதி மதுரை, ஜூன் 9- ''தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெறும் ...

தி.மு.க., ஆட்சியை வீட்டிற்கு அனுப ...

தி.மு.க., ஆட்சியை வீட்டிற்கு அனுப்ப மக்கள் காத்திருக்கிறார்கள்: அமித் ஷா தி.மு.க., ஆட்சியை வீட்டிற்கு அனுப்ப மக்கள் காத்துக் கொண்டு ...

பா.ஜ.,வின் 11 ஆண்டு கால ஆட்சி பொற்க ...

பா.ஜ.,வின் 11 ஆண்டு கால ஆட்சி பொற்காலம்; அமித் ஷா பெருமிதம் பிரதமர் மோடி தலைமையிலான இந்த 11 ஆண்டு கால ...

நல்லாட்சி நடத்துவதில் கவனம்: பி ...

நல்லாட்சி நடத்துவதில் கவனம்: பிரதமர் மோடி உறுதி ''நல்லாட்சி, மாற்றத்தில் தெளிவான கவனம் செலுத்தப்படுகிறது'' என பிரதமர் ...

பெண்கள் தலைமையிலான வளர்ச்சியை � ...

பெண்கள் தலைமையிலான வளர்ச்சியை மத்திய அரசு மறுவரையறை செய்துள்ளது 'கடந்த 11 ஆண்டுகளில் பெண்கள் தலைமையிலான வளர்ச்சியை, தேசிய ...

போர் நிறுத்தத்தில் யாருடைய தலை� ...

போர் நிறுத்தத்தில் யாருடைய தலையீடும் இல்லை; எல்லாம் பிரதமரின் முடிவு ஆபரேஷன் சிந்தூர் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் ...

மருத்துவ செய்திகள்

கீரையில் இருக்கும் சத்துக்கள் வீணாகாமல் அப்படியே கிடைக்க

கீரையில் இருக்கும் சத்துக்கள் அனைத்தும் வீணாகாமல் அப்படியே முழுமையாக கிடைக்க, முதலில் கீரைகளை ...

வேப்பையின் மருத்துவ குணம்

நம் தாய் திருநாட்டில் சக்தி என்றும் பராசக்தி என்றும் வேம்பு என்றும் ...

எளிய முறையில் பிரம்மிக்கத்தக்க ஆரோக்கியம்

எளிய முறையில் பிரம்மிக்கத்தக்க ஆரோக்கியம் பெறும் முறை சித்தர்கள் காட்டிய சிறந்த ...