உலகில் மற்ற நாடுகளைவிட இந்தியாவில் சாலை விபத்துக்களால் அதிக உயிரிழப்பு

உலகில் மற்ற நாடுகளைவிட இந்தியாவில் சாலை விபத்துக்களால் அதிக உயிரிழப்புகள் ஏற்படுவதாக மத்திய மந்திரி நிதின்கட்காரி மக்களவையில் தெரிவித்துள்ளார்.

மக்களவையில் கேள்வி நேரத்தின்போது  கட்காரி பேசியதாவது:-

உலகின் வேறு எந்தபகுதியிலும் இல்லாத வகையில் இந்தியாவில் சாலை விபத்துக்களால் அதிகமக்கள் பலியாகின்றனர். சராசரியாக ஆண்டுக்கு 5 லட்சம் விபத்துக்களில் 1.3 லட்சம் மக்கள் பலியா கின்றனர். 2014ம் ஆண்டில் தமிழகத்தில் அதிக பட்சமாக 67250 சாலை விபத்துக்கள் நடந்துள்ளன. அதனை தொடர்ந்து மகாராஷ் டிராவில் 61,627 விபத்துக்களும், மத்திய பிரதேசத்தில் 53,472 விபத்துக்களும் நடந்துள்ளன.

சாலைவிபத்துக்களை தடுப்பதற்காக, மோசமான சாலை வடிவமைப்புக்கு காரண மானவர்கள் மீது குற்ற நடவடிக்கைகள் எடுப்பது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.

டிரைவர்களின் தவறு, வாகனங்களின் மோசமானபராமரிப்பு, பாதசாரிகளின் தவறு மற்றும் மோசமான வானிலை ஆகியவையே சாலை விபத்துக்களுக்கு முக்கியகாரணங்களாகும்.

நெடுஞ் சாலைகளில் 100 கி.மீட்டருக்கு ஒரு மருத்துவமையம் தொடங்குவது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டுள்ளது. இதுபற்றி இறுதிமுடிவு எடுக்கப்படவில்லை. இவ்வாறு அவர் பேசினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

மஞ்சள்காமாலை சித்த மருத்துவ சிகிச்சை

குடிதண்ணீரில் நஞ்சு, சுவாசிக்கும் காற்றில் அசுத்தம், உண்ணும் உணவில் கலப்படம், மது, ...

சிறுகுறிஞ்சாவின் மருத்துவ குணம்

சிறுகுறிஞ்சா இலையை எடுத்துக் கொண்டு, தேவையான அளவு நாவல் கொட்டைகளை வெய்யிலில் காயவைத்து ...

குங்குமப் பூவின் மருத்துவக் குணம்

தலைவலி, கண்நோய், காதுநோய், கபநோய், ஜுரம், தாது நஷ்டம், தாகம், மேக நோய், ...