வறுமை, ஊழல், வேலை யில்லாத் திண்டாட்டம் இல்லா இந்தியாவே எங்கள் இலக்கு

வறுமை, ஊழல், வேலை யில்லாத் திண்டாட்டம் போன்ற பிரச்னைகள் இல்லா இந்தியாவை உருவாக்குவதே பிரதமர் நரேந்திர மோடியின் விருப்பம் என மத்திய அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான வெங்கய்யநாயுடு தெரிவித்தார்.

ஆர்எஸ்எஸ், பாஜக இல்லா இந்தியாவை உருவோக்குவோம் என்றுபேசிய பிகார் முதல்வர் நிதீஷ் குமாருக்கு பதிலடிகொடுக்கும் வகையில் வெங்கய்ய நாயுடு இவ்வாறு கூறினார்.

இது குறித்து டுவிட்டரில் அவர் திங்கள் கிழமை வெளியிட்ட பதிவுகளில் கூறப்பட்டிருப்பதாவது:

ஆர்எஸ்எஸ் இல்லாத இந்தியாவேண்டும் என எதிர்க் கட்சிகள் விரும்புகின்றன. ஆனால், வறுமை, ஊழல், வேலை யில்லாத் திண்டாட்டம் போன்ற பிரச்னைகள் இல்லாத இந்தியாவைத் தான் பிரதமர் மோடி விரும்புகிறார்.

ஆர்எஸ்எஸ் அமைப்பை எதிர்ப் பவர்கள் ஐஎஸ்ஐ., ஐ.எஸ். போன்ற பயங்கரவாத அமைப்புகள் குறித்து கவலைப்பட்டது கிடையாது.

ஜாதி மற்றும் மதவாத அரசியல்செய்பவர்கள், ஊழல்வாதிகள் ஆகிய அனைவரும் கூட்டுச்சேர்ந்து பாஜகவுக்கு எதிராக அணி அமைப்பதன் மூலம் நாட்டின் வளர்ச்சியை தடுக்க நினைக்கின்றனர். இவர்களிடம் நாட்டுமக்கள் உஷாராக இருக்கவேண்டும் என்று அந்தப் பதிவுகளில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

முருங்கைப் பட்டை | முருங்கை பட்டை மருத்துவ குணம்

முருங்கை பட்டையை நன்றாக சிதைத்து அதனுடன் சிறிது உப்பு சேர்த்து வீக்கங்களின் மீது-வைத்து ...

குங்குமப் பூவின் மருத்துவக் குணம்

தலைவலி, கண்நோய், காதுநோய், கபநோய், ஜுரம், தாது நஷ்டம், தாகம், மேக நோய், ...

சர்க்கரை நோய் குணமாக

முற்றிய வேப்பிலையையும் வில்வ இலையையும் இடித்துச் சாறு எடுத்து காலையும் மாலையும் ஒரு ...