பாகிஸ்தானின் கராச்சி நகரில் முத்தாஹிதா-குவாமி கட்சியினருக்கும் , ஆளும் மக்கள் கட்சியினருக்கும் இடையே ஏற்பட்ட மோதல்-தொடர்பான கலவரம் 5-வது நாளாக நீடித்து வருகிறது .
இந்த கராச்சி கலவரத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 100-ஐ
தாண்டியுள்ளது .ஒரே நாளில் நேற்று மட்டும் சுமார் 30 பேர் வரை பலியாகியுள்ளனர் . கலவரத்தால் பெரிதும் பாதிக்கப்படடுள்ள ஓரங்கி-காஸ்பா காலனி, கட்டி-பஹாரி போன்ற பகுதிகளில் ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது . இருப்பினும் கலவரம் நின்றபாடில்லை.
செம்பரத்தை பூவை நல்லெண்ணெயிலிட்டுக் காய்ச்சித் தலைக்குத் தடவிவரத் தலைமுடி நன்கு நீண்டு வளரும். |
முற்றிய வேப்பிலை, தும்பை இலை, குப்பைமேனி இல்லை, கீழா நெல்லி இலை, முருங்கைக் ... |
முட்டையில் அதிக அளவு கொழுப்பு மற்றும் புரத சத்து நிறைந்துள்ளது முட்டையின் . ... |
Leave a Reply
You must be logged in to post a comment.