பாரதிய ஜனதா வின் கடல் முற்றுகை போராட்டம்

இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தாக்கபடுவதை கண்டித்து, ராமேஸ்வரத்தில் அடுத்த மாதம் பாரதிய ஜனதா சார்பாக , கடல் முற்றுகை-போராட்டம் நடத்தப்படும் என்று மாநில-தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார் .

மேலும் அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது; தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தொடர்ந்து தாக்கப்படுவது வேதனை தருகிறது . மீன்பிடிக்க

செல்லும் நமது-மீனவர்கள் உயிருடன் திரும்புவது கேள்விக்குறியாகி உள்ளது. இதை தடுக்க-வேண்டிய மத்திய மற்றும் மாநில அரசுகள் தனது கடமையிலிருந்து தவறுகின்றன. எந்த நடவடிக்கையும் இதுவரை இல்லை.

வரும் ஆகஸ்ட் 7ம் தேதி, தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தாக்கப்படுவதை-கண்டித்து, கடல் முற்றுகை போராட்டத்தை ராமேஸ்வரத்தில் நடத்துவோம். அப்போதும் நடவடிக்கை-இல்லை எனில் , கச்சத்தீவை மீட்கக்கோரி அங்கு தேசியக் கொடியை ஏற்றுவோம் என்றார்.

TAGS; பாரதிய ஜனதா வின்,  கடல் முற்றுகை  போராட்டம்,  பொன்  ராதாகிருஷ்ணன், பாரதிய ஜனதா,  மீனவர்கள், இலங்கை கடற்படையினரால்,

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

உடல் எடை குறைய

தினமும் எட்டுமுறை 8 அவுன்ஸ் டம்ளரில் தண்ணீர்குடியுங்கள். தண்ணீர் அதிகமாக குடிப்பது கொழுப்பைகரைத்திட ...

பெருநெருஞ்சில் மற்றும் சிறுநெருஞ்சில்

முட்கள் உள்ள இந்தச் செடி தரையோடு தரையாகப் படர்ந்து காணப்படும். இது பசுமையான ...

தியானமும் தற்சோதனையும்

தற்சோதனை இல்லாத தியானம், கைப்பிடி இல்லாத கூர்மையான கத்தி போன்றது. தற்சோதனையின்றி தியானம் ...