இந்தியவில் இருக்கும் விமான நிறுவனங்களில் வேலை பார்க்கும் வெளிநாட்டு விமானிகள் வரும் 2013ம் ஆண்டிற்குள் பணியிலிருந்து வெளியேறற விமான கட்டுபாட்டு இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது .
இது தொடர்பாக விமான-கட்டுப்பாட்டு இயக்குநர் பாரத்பூஷன் தெரிவிக்கையில் , 2013ம் ஆண்டிற்குள் வெளிநாட்டு விமானிகள் பணியைவிட்டு செல்ல உத்தரவிடபட்டுள்ளது. இதனால் விமான
நிறுவனங்கலுக்கு செலவு மிச்சமாகும். இந்தியாவில் வெளிநாட்டு விமானிகளுக்கு அதிகசம்பளம் தரப்படுகிறது .
தற்போதைய நிலையில் இந்தியாவில் 415வெளிநாட்டு விமானிகள் பணிபுரிகின்றனர். இந்தியாவில் 1300 விமானிகள் இருக்கின்றனர் .இருப்பினும் நாம் வெளிநாட்டு-விமானிகளை சார்ந்துள்ளோம். நமது விமானிககள் பலர் துணைவிமானிகளாக இருக்கின்றனர் என்று தெரிவித்தார்.
கண்டிப்பாக Down Syndrome பற்றி எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டும். ஒரு ... |
சாதாரணமாக வேலை செய்கின்ற பெண்களுக்குத் தேவைப்படுகின்ற கலோரியை விட மாதமாய் இருக்கிற கர்ப்பிணிகளுக்கு ... |
நெல்லிக்காய் தினமும் ஒன்று சாபிட்டால் முடி கருமையாக வளரும். ஆலமரத்தின் இளம்பிஞ்சு ,வேர், காயவைத்து ... |
Leave a Reply
You must be logged in to post a comment.