கூலிப் படைகளை தண்டிக்க, தனிச் சட்டம் கொண்டு வர வேண்டும்' என, தமிழக பாஜக, தலைவர் தமிழிசை சவுந்தர ராஜன் கூறியுள்ளார்.
அவரது அறிக்கை:சென்னையில், தினசரி ஒன்று அல்லது இரண்டுகொலைகள் நடக்கும் என்பது, எழுதப் படாத விதியாகி விட்டது. கோடம் பாக்கத்தில், வழக்கறிஞர் ஒருவர் பட்டப்பகலில் கொல்லப் பட்டுள்ளார். மக்களுக்காக போராடுபவருக்கே இந்தகதியா என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.தமிழக அளவிலும் இதேநிலை தான் என்றாலும், தலைநகரிலேயே இப்படிப்பட்ட போக்கு அதிகரித்துவருவது, போலீசாருக்கு பெருமை தராது. சட்டத்தின் ஓட்டைகளை பயன் படுத்தி, குற்றவாளிகள் எளிதில் தப்பிவிடுகின்றனர். எனவே, கூலிப்படைகளை வேரோடு அழிக்க, கடுமையான சட்டம் கொண்டுவர வேண்டும்.
மனிதகுலத்துக்கு, இயற்கை தந்த கொடைதான் நோனி. மொரின்டா சிட்ரி ஃபோலியா மரத்தின் பழம்தான் நோனி. ... |
சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ப்படும் காயங்கள் சீக்கிரத்தில் ஆறுவதில்லை. ஆனால் தற்ச்சமயம் விஞ்ஞானிகள் வெளியிட்டிருக்கும் ... |
இலவங்கப்பத்திரி மூலம் பிரமேகம், கடுமையான காய்ச்சல், குளிர்சுரம், ஆஷ்துமா போன்றவைகளைக் குணப்படுத்தலாம். பெண்களுக்கு ... |
Leave a Reply
You must be logged in to post a comment.