கச்சத் தீவை மீட்க மத்திய அரசு உரியநடவடிக்கை எடுக்கும்

கச்சத் தீவை மீட்க மத்திய அரசு உரியநடவடிக்கை எடுக்கும் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தர ராஜன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். கச்சத்தீவை மீட்க வேண்டும் என தமிழகத்தில் அனைத்து கட்சிகளும் கோரிக்கை விடுத்துவருகின்றன. 
 
இந்நிலையில் சென்னையில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தர ராஜன் செய்தியாளர்களிடம் கூறுகையில், கச்சத் தீவை காங்கிரஸ், திமுக ஆகியகட்சிகள் தான் இலங்கைக்கு தாரைவார்த்தன. கச்சத்தீவை மீட்க வேண்டும் என்பதில் பாஜக உறுதியாக உள்ளது. இந்த பிரச்சனை யானது, இரு நாடுகளுடைய பிரச்சனை என்பதால் கட்சத் தீவை மீட்பதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும்.
 
திருப்பூரில் கன்டெயினர் லாரிகளில்இருந்து ரூ.570 கோடி கைப்பற்றப்பட்ட விவகாரத்தில் மத்திய அரசை தொடர்பு படுத்தி காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் பேசிவருவது கண்டிக்கத்தக்கது. வரும் 10-ந் தேதி பாஜக தலைமையகத்தில் பாஜக-வின் புதிய நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் நடைபெற உள்ளது. உள்ளாட்சித் தேர்தலில் பாஜக மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். மேலும், தமிழகத்தில் உள்ள மதுபான பார்களை மூட தமிழகரசு உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

இரத்த அழுத்த நோய்

இரத்த அழுத்தம் அதிகமுள்ளவர்கள் கீழ்காணும் உணவுகளைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும்.

ஆலமரத்தின் மருத்துவ குணம்

ஆலமரத்தின் மொக்கு, பூ இவைகளைக் கொண்டு வந்து அம்மியில் வைத்துப் பால்விட்டு மைபோல ...

சின்னம்மை ( நீர்க்கோளவான் )

சின்னம்மைக்கு காரணம் 'வேரிசெல்லா' என்கிற வைரசாகும், இது காற்றின் மூலம் பரவ கூடியது. ...