15ந்து வயது வரைக்கும் இலவச கல்வி எடியூரப்பா

பெண் குழந்தைகளின் நலனை காக்க 15ந்து வயது வரைக்கும் இலவச கல்வி வழங்க கர்நாடக அரசு தீர்மானித்துள்ளது எனறு முதல்வர் எடியூரப்பா தெரிவித்துள்ளார்.

குழந்தைகள் நலத்துறைச் சார்பில் குழந்தைகள் தினவிழா ஞாயிற்று கிழமை கொண்டாட பட்டது. விழாவை தொடங்கி வைத்து முதல்வர் எடியூரப்பா பேசியதாவது; இன்றைய குழந்தைகலே நாளைய தலைவர்கள். அவர்களை சமூகஅக்கறையுடன் வளர்க்கும் பொறுப்பு பெற்றோரகளுக்கு மட்டுமன்றி அரசுக்கும் இருக்கிறது .

1 முதல் 10ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு இலவசக் கல்வி, உணவு வழங்கப்பட்டு வருகின்றது. 8ம் வகுப்பு மாணவர்களுக்கு இலவசமாக சைக்கிள் வழங்கப்படுகிறது.

ஒருவருக்கு கல்வி அறிவு இருந்தால் தான் அவர் தனது சொந்தக் காலில் நிற்க்க முடியும். குழந்தைகள்தான் நாட்டின் சொத்தே . அவர்களுக்கு கல்வி மிக முக்கியம் . நாட்டின் வளர்ச்சிகாக சிறார்கள் மிக சிறந்த முறையில் தங்களை உருவாக்கி கொள்ளவேண்டும். அரசு அதற்கு தேவையான அனைத்து நடவடிகைகளையும் மேற் கொள்ளும் எனறு முதல்வர் எடியூரப்பா தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

பெரும்பாடு குணமாக

நாகப்பட்டை, அத்திப்பட்டை, ஆவாரம்பட்டை மூன்றையும் ஒரு பிடி வீதம் எடுத்து மண் சட்டியிலிட்டு ...

மிளகாயின் மருத்துவக் குணம்

பசி தூண்டியாகவும், குடல் வாயு அகற்றியாகவும் செயல்படுகிறது.

கருவுற்றிருக்கும் போது உணவில் கவனிக்க வேண்டியவை

சாதாரணமாக வேலை செய்கின்ற பெண்களுக்குத் தேவைப்படுகின்ற கலோரியை விட மாதமாய் இருக்கிற கர்ப்பிணிகளுக்கு ...