15ந்து வயது வரைக்கும் இலவச கல்வி எடியூரப்பா

பெண் குழந்தைகளின் நலனை காக்க 15ந்து வயது வரைக்கும் இலவச கல்வி வழங்க கர்நாடக அரசு தீர்மானித்துள்ளது எனறு முதல்வர் எடியூரப்பா தெரிவித்துள்ளார்.

குழந்தைகள் நலத்துறைச் சார்பில் குழந்தைகள் தினவிழா ஞாயிற்று கிழமை கொண்டாட பட்டது. விழாவை தொடங்கி வைத்து முதல்வர் எடியூரப்பா பேசியதாவது; இன்றைய குழந்தைகலே நாளைய தலைவர்கள். அவர்களை சமூகஅக்கறையுடன் வளர்க்கும் பொறுப்பு பெற்றோரகளுக்கு மட்டுமன்றி அரசுக்கும் இருக்கிறது .

1 முதல் 10ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு இலவசக் கல்வி, உணவு வழங்கப்பட்டு வருகின்றது. 8ம் வகுப்பு மாணவர்களுக்கு இலவசமாக சைக்கிள் வழங்கப்படுகிறது.

ஒருவருக்கு கல்வி அறிவு இருந்தால் தான் அவர் தனது சொந்தக் காலில் நிற்க்க முடியும். குழந்தைகள்தான் நாட்டின் சொத்தே . அவர்களுக்கு கல்வி மிக முக்கியம் . நாட்டின் வளர்ச்சிகாக சிறார்கள் மிக சிறந்த முறையில் தங்களை உருவாக்கி கொள்ளவேண்டும். அரசு அதற்கு தேவையான அனைத்து நடவடிகைகளையும் மேற் கொள்ளும் எனறு முதல்வர் எடியூரப்பா தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பெண்களுக்கு எதிரான குற்றம்; மறை ...

பெண்களுக்கு எதிரான குற்றம்; மறைக்க தமிழக அரசு முயற்சி தி.மு.க., ஆட்சியில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்துள்ளன. ...

தமிழகத்தில் தொழில் துவங்க தி.மு ...

தமிழகத்தில் தொழில் துவங்க தி.மு.க.,வினருக்கு கப்பம்: அண்ணாமலை குற்றச்சாட்டு தி.மு.க.,வினருக்கு கப்பம் கட்டினால்தான், தமிழகத்தில் தொழில் நடத்த முடியும் ...

வளர்ச்சி அடைந்த பாரதமே, ஒவ்வொரு ...

வளர்ச்சி அடைந்த பாரதமே, ஒவ்வொரு இந்தியரின் இலக்கு ''வளர்ச்சி அடைந்த பாரதமே, ஒவ்வொரு இந்தியரின் இலக்கு'' என ...

டில்லியில் நிடி ஆயோக் கூட்டம்; � ...

டில்லியில் நிடி ஆயோக் கூட்டம்; மாநில முதல்வர்கள் பங்கேற்பு டில்லியில் இன்று (மே 24) பிரதமர் மோடி தலைமையில் ...

பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை; ...

பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை; இந்தியாவுக்கு ரஷ்யா ஆதரவு பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி தரும் வகையில், பாகிஸ்தானுக்கு ...

பாகிஸ்தான் ராணுவத்தை அம்பலப்ப� ...

பாகிஸ்தான்  ராணுவத்தை அம்பலப்படுத்திய ஆப்பரேஷன் சிந்துார் ஆப்பரேஷன் சிந்துாருக்கு பின் தான், இந்தியாவில் நடைபெறும் அனைத்து ...

மருத்துவ செய்திகள்

வாழையின் மருத்துவக் குணம்

வாழைப் பூவை ஆய்ந்து இடித்துப் பிழிந்த சாறு 100 மி.லி எடுத்து ஒரு ...

ஆவாரையின் மருத்துவ குணங்கள்

ஆவாரயிலையைத் தேவையான அளவு பறித்து, அம்மியில் வைத்து அரைத்து, அது இருக்கும் அளவிற்குக் ...

துளசியின் மருத்துவக் குணம்

எந்த வகை விஷத்தையாவது, சாப்பிட்டு விட்டதாகத் தெரிந்தால், துளசி இலையைக் கொண்டு வந்து ...