வீரர்களின் தியாகத்திற்கு தான் தலை வணங்குகிறேன்

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பயங்கர வாதிகள் நடத்திய தாக்குதலில் 8 துணை ராணுவப் படை வீரர்கள் பலியாயினர். ஜம்மு காஷ்மீர் மாநிலம் பேம்பூர் பகுதியில் துணை ராணுவப் படை வீரர்களை ஏற்றிச்சென்ற வாகனம் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது பயங்கர வாதிகள் சிலர் வீரர்கள் சென்றவாகனம் மீது துப்பாக்கி சூடு நடத்தினர்.

இச்சம்பவத்தில் 8 வீரர்கள் பலியாயினர். தொடர்ந்து இருதரப்பினருக்கும் இடையே துப்பாக்கிச்சூடு நடைபெற்றது. இதில் பயங்கரவாதிகள் இருவர் கொல்ல்பட்டனர். மேலும் 24 பேர் படுகாய மடைந்தனர். தாக்குதலுக்கு லஷ்கர் இ தொய்பா பொறுப்பேற்றுள்ளது.

இச்சம்பவம் குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் இரங்கல்செய்தியை தெரிவித்துள்ள இந்திய பிரதமர் மோடி, இறந்த சிஆர்பிஎப்.. வீரர்களின் தியாகத்திற்கு தான் தலை வணங்குவ தாகவும், மேலும் அவர்களின் மறைவு தனக்கு பெரியவலியை ஏற்படுத்தியுள்ளதாகவும், இதில் காயமடைந்த விரர்கள் விரைவில் குணமாகவேண்டும் எனவும் இரங்கல் செய்தியில் குறிப்பிட் டுள்ளார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

வெங்காயத்தின் மருத்துவ நன்மை

பல நாடுகளில் வெங்காயம் மருந்து பொருளாக பயன்படுகிறது. வெங்காயம் நமது வைத்தியதிலும் முக்கிய ...

ஓமவல்லியின் மருத்துவக் குணம்

வியர்வை பெருக்கியாகவும், கோழையகற்றியாகவும், காய்ச்சல் தணிக்கும் மருந்தாகும் செயல்படுகிறது.

காயகல்ப மூலிகைகள்

வல்லாரை, அம்மான் பச்சரிசி, ஓரிதழ் தாமரை, குப்பை மேனி, சிறியாநங்கை, வில்வம், துளசி, ...