டக்ளஸும், கருணாவும் அமைச்சர்கள் கிடையாது . அவர்கள் ராஜபட்சவின் சேவகர்கள் என்று ஐக்கிய சோசலிஸக்கட்சியின் செயலாளர் சிறிதுங்க ஜயசூரிய கூறியுள்ளார் .
அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது . யுத்தம் முடிந்த பிறகும் வடபகுதியில் வசிக்கும் மக்கள் சுதந்திரத்தையும், ஜனநாயகதையும்
இழந்துள்ளனர்.அதிகாரத்தை பகிர்ந்தளித்து தேசியப்பிரச்சினையை தீர்ப்பதற்கு அரசு முன்வரவில்லை .
வடபகுதியில் ராணுவ ஆட்சியே நடைபெறுகிறது . சகல விஷயத்திலும் ராணுவத்தலையீடுகள் அதிகரித்துள்ளது . இதே நிலைதான் தென் இலங்கையிலும் படிப்படியாக வருகிறது.
வடக்குமக்கள் திறந்தவெளி சிறை சாலையில் வாழ்வதை போன்று ராணுவ அடக்கு_முறையில் அகபட்டுள்ளனர்.வன்னியில் நடைபெற்ற இறுதியுத்தம் தொடர்பான போர்க்குற்ற அறிக்கை மற்றும் சேனல் 4வீடியோ ஆகியவற்றுக்கு பதில் சொல்ல வேண்டிய பொறுப்பு அரசுக்கு இருக்கிறது என்று தெரிவித்தார்
1. கண்பார்வைத்திறன் குன்றியிருத்தல் 2. கண்நோய் 3. மாலைக்கண் நோய் 4. கண்ணில் சதை வளருதல் 5. கண்ணின் ... |
நீரிழிவுநோய்க் கட்டுப்பாட்டில் உணவுமுறை ஒரு முக்கியப்பங்கு வகிக்கிறது. அதனால் நீரிழிவுநோய் உள்ளவர்கள் சரியான, ... |
இலவங்கப்பத்திரி மூலம் பிரமேகம், கடுமையான காய்ச்சல், குளிர்சுரம், ஆஷ்துமா போன்றவைகளைக் குணப்படுத்தலாம். பெண்களுக்கு ... |
Leave a Reply
You must be logged in to post a comment.