கருணாவும், டக்ளஸும் ராஜபட்சவின் சேவகர்கள்; சிறிதுங்க ஜயசூரிய

டக்ளஸும், கருணாவும் அமைச்சர்கள் கிடையாது . அவர்கள் ராஜபட்சவின் சேவகர்கள் என்று ஐக்கிய சோசலிஸக்கட்சியின் செயலாளர் சிறிதுங்க ஜயசூரிய கூறியுள்ளார் .

அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது . யுத்தம் முடிந்த பிறகும் வடபகுதியில் வசிக்கும் மக்கள் சுதந்திரத்தையும், ஜனநாயகதையும்

இழந்துள்ளனர்.அதிகாரத்தை பகிர்ந்தளித்து தேசியப்பிரச்சினையை தீர்ப்பதற்கு அரசு முன்வரவில்லை .

வடபகுதியில் ராணுவ ஆட்சியே நடைபெறுகிறது . சகல விஷயத்திலும் ராணுவத்தலையீடுகள் அதிகரித்துள்ளது . இதே நிலைதான் தென் இலங்கையிலும் படிப்படியாக வருகிறது.

வடக்குமக்கள் திறந்தவெளி சிறை சாலையில் வாழ்வதை போன்று ராணுவ அடக்கு_முறையில் அகபட்டுள்ளனர்.வன்னியில் நடைபெற்ற இறுதியுத்தம் தொடர்பான போர்க்குற்ற அறிக்கை மற்றும் சேனல் 4வீடியோ ஆகியவற்றுக்கு பதில் சொல்ல வேண்டிய பொறுப்பு அரசுக்கு இருக்கிறது என்று தெரிவித்தார்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

அரசு அலுவலகங்களில் லஞ்சம் கொடு ...

அரசு அலுவலகங்களில் லஞ்சம் கொடுத்தால் தான் வேலை நடக்கிறது -நிதின் கட்கரி '' அரசு அலுவலகங்களில் லஞ்சம் கொடுத்தால் தான் வேலை ...

காஷ்மீரை அழிக்க காங்கிரஸ் திட் ...

காஷ்மீரை அழிக்க காங்கிரஸ் திட்டம் அமித் ஷா குற்றச்சாட்டு ஸ்ரீநகர்: ''காங்கிரஸ் கட்சியும், ராகுலும், ஜம்மு காஷ்மீரை மீண்டும் ...

NPS வாத்சலயா திட்டத்தை நிர்மலா சீ ...

NPS வாத்சலயா திட்டத்தை நிர்மலா சீதாராமன் தொடங்கி வைத்தார் மத்திய பட்ஜெட் 2024-25 அறிவிப்பைத்தொடர்ந்து, மத்திய நிதி பெருநிறுவனங்கள் ...

ஜார்கண்டில் ஒட்டு வங்கி அரசியல ...

ஜார்கண்டில் ஒட்டு வங்கி அரசியலால் பழங்குடியினருக்கு அச்சுறுத்தல் -மோடி  பேச்சு ஜாம்ஷெட்பூர்: ''ஜார்க்கண்டில் ஓட்டு வங்கி அரசியலுக்காக, வங்கதேசம் மற்றும் ...

ஒரே நாடு ஒரே தேர்தல் மத்திய அரச ...

ஒரே நாடு ஒரே தேர்தல் மத்திய அரசு தீவிரம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மூன்றாவது ஆட்சி காலத்தில், ...

பிரதமர் வீட்டில் உள்ள பசு ஈன்ற ...

பிரதமர் வீட்டில் உள்ள பசு ஈன்ற கன்றுக்கு பிரதமர் தீபஜோதி என பெயரிட்டு மகிழ்ச்சி பிரதமர் மோடியின் இல்லம், டில்லியில் எண் 7 லோக் ...

மருத்துவ செய்திகள்

கண்களில் எவ்வகைக் கோளாறுகள் ஏற்படுகின்றன?

1. கண்பார்வைத்திறன் குன்றியிருத்தல் 2. கண்நோய் 3. மாலைக்கண் நோய் 4. கண்ணில் சதை வளருதல் 5. கண்ணின் ...

நீரிழிவுநோய் உள்ளவர்களுக்கான உணவுமுறை

நீரிழிவுநோய்க் கட்டுப்பாட்டில் உணவுமுறை ஒரு முக்கியப்பங்கு வகிக்கிறது. அதனால் நீரிழிவுநோய் உள்ளவர்கள் சரியான, ...

இலவங்கப் பத்திரி மூலம் நாம் பெறும் மருத்துவம்

இலவங்கப்பத்திரி மூலம் பிரமேகம், கடுமையான காய்ச்சல், குளிர்சுரம், ஆஷ்துமா போன்றவைகளைக் குணப்படுத்தலாம். பெண்களுக்கு ...