ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீரில் உள்ள பேர்புட் கல்லுாரியில், சூரியமின்சக்தி திட்டம் குறித்து பயிற்சி பெற்ற, 'சோலார் மமஸ்' என்ற பெண்கள் குழுவினரை, தான்சானியாவில் சந்தித்துபேசினார் மோடி. ஆப்ரிக்க நாடுகளில் சூரிய மின்சக்தி திட்டங்களை ஊக்குவிக்கும் வகையில், பயிற்சி அளிக்கும் திட்டத்தை இந்தியா நடத்தி வருகிறது.
கிராமங் களில் சோலார் விளக்குகளை பொருத்துதல், பழுதுபார்த்தல், பராமரித்தல் ஆகிய பணிகளை இந்தப் பெண்கள் செய்துவருகின்றனர்.
முருங்கை கீரையால் உட்சூடு, மந்தம், தலைநோய், மூர்ச்சை, வெறிநோய், கண்ணோய் போன்ற நோய்கள் ... |
தினமும் கடுக்காய்ச் சூரணம் செய்து வைத்துக்கொண்டு, உணவுக்குப் பின் திரிகடியளவு சுடுநீரில் கலந்து ... |
பித்த நீரைச் சேமித்து வைக்கும் பித்தநீர் சேமிப்புப் பையில் தொற்று நோய்களின் பாதிப்பு ... |
Leave a Reply
You must be logged in to post a comment.