இலங்கை அரசு 2009ஆம் ஆண்டு போர்குற்றம் தொடர்பாக உரிய விசாரணையை முன்னெடுகாவிட்டால், அந்நாட்டுக்கான உதவிகளை நிறுத்த அமெரிக்கநாடாளுமன்றம் தீர்மானிதுள்ளது.
அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்_குழு இந்த தீர்மானத்தை நிறைவேற்றி உள்ளதாக இலங்கை தமிழ் இணைய தளங்கள்
செய்திவெளியிட்டுள்ளன.இந்த தீர்மானத்தின் அடிப்படையில் மனிதாபிமான உதவிகளை தவிர்த்து மற்ற அனைத்து நிதி உதவிகளும் நிறுத்தபடுவதற்கு அமெரிக்க நாடாளுமன்ற வெளிநாட்டு விவகாரகுழு அனுமதி தந்துள்ளது.
உயர் மன அழுத்தம் நாம் தினமும் சாப்பிடும் உணவின் தன்மை . எளிதில் உணர்ச்சி வசப்படுதல். மது ... |
இதில் சிற்றரத்தை, பேரரத்தை என்று இரண்டு வகைகள் உண்டு. இந்த இரண்டு வகையும் ... |
உலகம் எங்கும் நீரிழிவு நோய் மக்களை பெரிய அளவில் வாட்டி வதக்கி வருகிறது ... |
Leave a Reply
You must be logged in to post a comment.