இலங்கையில் கொழும்பு மற்றும் அதனை சுற்றி இருக்கும் சுற்றுலாதலங்களில் அழகிகளைவைத்து விபச்சாரம் நடத்தபடுவதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் போலீசார் அதிரடி சோதனையை மேற்கொண்டனர் .
அப்போது 4 அழகிகளை பிடித்து விசாரணை மேற்கொண்டபோது
அவர்கள் இலங்கை டி.வி.சீரியல்களில் நடிக்கும்_நடிகைகள் என்பது தெரியவந்துள்ளது .
மேலும் அவர்களிடம் மேற்கொண்ட தீவிர விசாரணையில் மிகப்பெரிய அளவிலான விபச்சார நெட்வொர்க் மூலம் விபச்சாரதொழில் நடைபெற்று வந்ததும், இதில் 20க்கும் அதிகமான டி.வி. நடிகைகள் சம்பந்தபடிருப்பதும் போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது .
முடி அதிகம் கொட்டினால் உணவில் அதிகம் முருங்கைகீரைக்கு அதிகம் இடம் கொடுங்கள்.இரும்பு சத்து ... |
இரத்த கொதிப்பு (உயர் இரத்த அழுத்தம்) சமீபகாலமாக நம்நாட்டு மக்களில் பெரும்பாலானவர்களை பாதித்து ... |
அகத்தை சுத்த படுத்துவதால் அகத்தி என பெயரை வைத்துள்ளனர்..சுமார் 50பது ஆண்டுகளுக்கு முன்பு ... |
Leave a Reply
You must be logged in to post a comment.