நரேந்திர மோடிக்கு பலுசிஸ்தானில் பெருகும் ஆதரவு

பலுசிஸ்தானில் அரங்கேறிவரும் மனித உரிமைமீறல் குறித்து குரல்கொடுத்த இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு, அப்பகுதி மக்களிடையே ஆதரவு பெருகி வருகிறது.  பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியகொடியை கையில் ஏந்தியபடி அவர்கள் போராட்டத்திலும் குதித்துள்ளனர்.

பாகிஸ்தானில் உள்ள பலுசிஸ்தானில் பலூச்தேசிய இயக்கம், பாகிஸ்தானிடமிருந்து விடுதலைகோரி தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். சுதந்திரதின உரையில், பிரதமர் நரேந்திரமோடி, பலுசிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் அரங்கேற்றப்பட்டுவரும் மனித உரிமை மீறல்கள் குறித்து கேள்வி எழுப்பினார். 

பலுசிஸ்தான் மக்களுக்கு இந்தியா ஆதரவாக இருக்கும் என்றும் மோடி அப்போது உறுதியளித்தார்.  பிரதமர் மோடியின்பேச்சை பலூச் தேசியஇயக்கம் வரவேற்றுள்ளது. கடந்த நான்கு நாட்களாக பலுசிஸ்தானின் பல்வேறு பகுதிகளில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அவர்கள், இந்தியகொடியுடனும், பிரதமர் மோடியின் புகைப்படத்துடனும் பாகிஸ்தானுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பிவருகின்றனர். இது பாகிஸ்தானுக்கு தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. 

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

கோவையின் மருத்துவக் குணம்

கோவை இலையை சாறு எடுத்து, நான்கு தேக்கரண்டியளவு சாற்றை ஒரு டம்ளரில் விட்டு ...

முருங்கைப் பூ, முருங்கை பூவின் மருத்துவ குணம்

முருங்கைப் பூ நாக்கின் சுவையின்மையை போக்கும் தன்மை கொண்டது. முருங்கை பூவை பாலில் வேகவைத்து- ...

உறக்கத்தின் முக்கியத்துவம்

மனிதனுக்குக் கிடைத்த மிகப் பெரிய நன்மைகளில் உறக்கம் ஒன்றாகும். ஆழ்ந்த உறக்கம் உடலுக்கு ...