ஜி.எஸ்.டி. குழுவின் முதல்கூட்டம் செப்டம்பர் 22 ,23 ம் தேதிகளில் நடைபெறும்

பாராளுமன்றத்தில் கடந்த ஆகஸ்டு 8-ந்தேதி சரக்கு மற்றும் சேவைவரி மசோதா (ஜி.எஸ்.டி.) நிறைவேறியது. அதை தொடர்ந்து 50 சதவீத மாநிலங்களில் இந்தமசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. அதை தொடர்ந்து ஜி.எஸ்.டி. மசோதா ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்டு ஒப்புதல் பெறப்பட்டது. அதைதொடர்ந்து ஜி.எஸ்.டி. வரி விதிப்பு குறித்து முடிவு செய்வதற்கான குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவுக்கு மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் வழங்கியுள்ளது.

ஜி.எஸ்.டி. வரி விதிப்பு குழுவிற்கு மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி தலைவராக இருப்பார். மற்றமாநில நிதி அமைச்சர்கள் உறுப்பினர்களாக இருப்பர். எந்தபொருளுக்கு எவ்வளவு வரி விதிப்பது என்பது குறித்து அக்குழு முடிவுசெய்து பரிந்துரை செய்யும்.

மேலும் ஜி.எஸ்.டி. குழு நடைமுறைகளுக்காக மத்திய கலால் மற்றும் சுங்கவாரியத்திற்கு நிரந்தர அழைப்பாளராக ஒரு தலைவரை சேர்க்கவும், ஜி.எஸ்.டி. குழுவிற்கு கூடுதல்செயலாளர் பதவி மற்றும் 4 கமிஷனர் பதவிகளை உருவாக்கும் திட்டத்திற்கும் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

இதற்கிடையே அருண்ஜெட்லி தலைமையிலான ஜி.எஸ்.டி. குழுவின் முதல்கூட்டம் செப்டம்பர் 22 மற்றும் 23 ஆகிய தேதிகளில் நடைபெறும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

வயிற்றுவலி குணமாக

நற்சீரகம் 100 கிராம், ஓமம் 100 கிராம் இரண்டையும் இளம் வறுப்பாய் வறுத்து ...

பெரும்பாடு குணமாக

நாகப்பட்டை, அத்திப்பட்டை, ஆவாரம்பட்டை மூன்றையும் ஒரு பிடி வீதம் எடுத்து மண் சட்டியிலிட்டு ...

நித்தியகல்யாணியின் மருத்துவ குணம்

நித்திய கல்யாணியின் செடியின் வேர்ப்பட்டையை மட்டும் சீவிக் கொண்டு வந்து, தண்ணீர் விட்டுச் ...