நீண்டகால இடைவெளிக்கு பிறகு நாடாளுமன்ற மழைக்கால கூட்டதொடர் இன்று காலை தொடங்குகிறது .
ஏற்கனவே கடந்த கூட்டதொடர் முழுவதும் ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரம் தொடர்பாக முழுவதும் முடங்கிபோன நிலையில் இன்று ( திங்கட்கிழமை)
நடக்கவுள்ள கூட்டதொடரிலும் ஆதர்ஷ் விவகாரம் , ஸ்பெக்ட்ரம், மதகலவர தடுப்பு மசோதா,லோக்பால், உணவு பாதுகாப்பு மசோதா, அணை பாதுகாப்பு மசோதா, போன்ற பிரச்னைகள் வெடிக்கும் என்பதால் கூட்டதை அமளியில்லாமல் நடத்துவது எப்படி என்று மத்திய அரசு யோசித்து வருகிறது .
பல்வேறு காரணங்களினால் கல்லீரல் பாதிக்கப்பட்டு நோய் ஏற்படும். இவைகளில் முக்கியமானது வைரஸ் கிருமியால் ... |
வெள்ளரி காய் சிறுநீரகம் தொடர்பான நோய்களை நீக்கும். தாகம் தணிக்கும், நரம்புகளுக்கு வலிமை ... |
வேப்பமரத்தின் பூக்கள் உடலுக்கு உரமளிக்கும். வயிற்று வலியைக் குணப்படுத்தும். குடற்புழுக்களைக் கொல்லும். இரத்தத்தைச் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.