இலங்கையில் இருக்கும் மன்னார் கடற்கரையில் ஒரு ஆண்பிணம் கரை ஒதுங்கியுள்ளது . பிணமாககிடந்தவருக்கு சுமார் 45வயது இருக்கும் என தெரிகிறது . உடல் அழுகி உருக்குலைந்த நிலையில் இருப்பதால் . அவர் யார்? என்று அடையாளம் கண்டுபிடிக்க முடியவில்லை.மேலும் அவர் அணிந்திருந்த சட்டை
பாக்கெட்டில்லிருந்து இந்திய நாணயம் மற்றும் இந்திய தீப்பெட்டி மீட்டக்கப்பட்டுள்ளது . எனவே பிணமாக கரை_ஒதுங்கியவர் இந்திய மீனவர் என்று அறிவிக்கபட்டது. அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்று தெரியவில்லை
தலைவலி குணமாக தேவையான பூக்களைக் கொண்டு ஆலிவ் எண்ணெய் சேர்த்து அரைத்து, அரைத்த விழுதை ... |
தினமும் கடுக்காய்ச் சூரணம் செய்து வைத்துக்கொண்டு, உணவுக்குப் பின் திரிகடியளவு சுடுநீரில் கலந்து ... |
சீன தேசத்தில் தோன்றிய அக்குபஞ்சர் மருத்துவத்தில் கூறியபடி மனித உடலில் உள்ள முக்கியமான ... |
Leave a Reply
You must be logged in to post a comment.