உரியநேரத்தில் காவிரி மேலாண்ம வாரியம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்

உரியநேரத்தில் காவிரி மேலாண்ம வாரியம் அமைக்க நடவடிக்கை எடுக்கப் படும் என பாரதிய ஜனதா தலைவர் அமித் ஷா தெரிவித்ததாக மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். சென்னை விமானநிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசியவர், தமிழக பாரதிய ஜனதா சார்பில் அமித்ஷாவை சந்தித்து காவிரிபிரச்சனை குறித்து பேசியதாகவும், விவசாயிகளை பாதிக்காத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் உறுதிய ளித்ததாகவும் தெரிவித்தார். காவிரி மேலாண்மை வாரியத்தை உரியநேரத்தில் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்ததாக பொன்.ராதா கிருஷ்ணன் குறிப்பிட்டார்.

மேலும் அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வரும் ஜெயலலிதாவை, பிரதமர் மோடி வந்துபார்ப்பாரா என்ற கேள்விகளுக்கு பதிலளித்த அவர், ஏற்கனவே ஒப்புக் கொண்ட பணிகள் ஏராளமாக பிரதமருக்கு உள்ளதால் அவர் ஜெயலலிதாவை வந்து பார்க்கும் வாய்ப்பு இல்லை என்றார். தமிழகத்தில் இடைக் கால முதலமைச்சர் தேவையில்லை என்றும் குறிப்பிட்டார். 

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

நித்தியகல்யாணியின் மருத்துவ குணம்

நித்திய கல்யாணியின் செடியின் வேர்ப்பட்டையை மட்டும் சீவிக் கொண்டு வந்து, தண்ணீர் விட்டுச் ...

துளசியின் மருத்துவக் குணம்

எந்த வகை விஷத்தையாவது, சாப்பிட்டு விட்டதாகத் தெரிந்தால், துளசி இலையைக் கொண்டு வந்து ...

குடல்வால் (அப்பெண்டிக்ஸ்) நோய்

நம்முடைய சிறுகுடலும் , பெருங்குடலும் சேர்கிற பகுதியில் இருக்கும் ஒரு சிறிய வால் ...