இடைத் தேர்தல் மூன்று தொகுதிகளிலும் பாஜக வெற்றிபெறும்

தமிழகத்தில் இடைத் தேர்தல் நடைபெறவுள்ள மூன்று தொகுதிகளிலும் பாரதிய ஜனதா கட்சி வெற்றிபெறும் என மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.
 
செய்தியாளர்களிடம் கூறுகையில்,காவிரி நீர்பிரச்சினைக்காக தி.மு.க. நடத்தியது அரசியல் சார்புடைய அனைத்து கட்சிகூட்டம் ஆகும். பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு விவசாயிகளின் நலனிற்காக நிறைய நல்லகாரியங்களை செய்துள்ளது.
 
ஒட்டுமொத்த விவசாயிகளும் பாஜகவுக்கு எதிராக இருப்பதுபோல் பொய்பிரசாரம் செய்யப்பட்டு வருகிறது. இதனை மக்கள் நம்பமாட்டார்கள். பொய்பிரசாரத்தை முறியடித்து தஞ்சாவூர் உள்பட 3 தொகுதிகளிலும் பாஜக. வேட்பாளர்கள் வெற்றிபெறுவார்கள். விவசாயிகளுக்காக போராடுவதாக கூறும் வைகோ, 3 தொகுதி இடைத் தேர்தலை புறக்கணித்தது ஏன் ? எனவும் கேள்வி எழுப்பினார் தமிழிசை

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

வெற்றிலையின் மருத்துவக் குணம்

செரிமானமூட்டியாகவும், கப அகற்றியாகவும் செயல்படுகிறது.

இரத்த அழுத்த நோய்

இரத்த அழுத்தம் அதிகமுள்ளவர்கள் கீழ்காணும் உணவுகளைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும்.

அழகு குறிப்பு – சருமம் மென்மையாகவும், பளபளப்பாகவும் இருக்க

சிவப்பாக இருந்தாலும், கறுப்பாக இருந்தாலும் சருமம் மென்மையாகவும், பளபளப்பாகவும் இருந்தால்தான் அழகு. ஒருவரைப் ...