ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் மகிழ்ச்சி பொங்குவது வாழ்த்துக்களில் மட்டும் இல்லாமல் வாழ்க்கையிலும் இடம் பெற வேண்டும்

ஒளிபடைத்த கண்ணினாய் வா வா என்றார் பாரதி, அனைவர் கண்களும் ஒளி கொண்ட கண்களோடு பிரகாசமான முகத்தோடு ஆரோகியமான உடலோடு வீரநடை போட வேண்டும் என்றால் இந்த பாரத தேசம் பொருளாதாரத்தில் பிரகாசமாக மிளிர்ந்து வளர்ச்சியை நோக்கி செல்லும்போது தான், அந்த வளர்ச்சியின் பிரகாசமும், ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் மலர நம் பாரத பிரதமர் பல நல்ல திட்டங்களை தீட்டி வருகிறார் ஆக ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் மகிழ்ச்சி பொங்குவது வாழ்த்துக்களில் மட்டும் இல்லாமல் வாழ்க்கையிலும் இடம் பெற வேண்டும், அது இந்த கால கட்டத்தில் சாத்தியமாக வேண்டும் என்று தமிழக பா.ஜ.க சார்பில் எனது வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்.
 
 தமிழகமும் மாநில உயிரோட்டத்துடன் தேசிய நீரோட்டமும் கலந்து ஒவ்வொருவர்  வாழ்விலும் மகிழ்ச்சி ஒளிர இந்த தீபா திருநாள் வழிவகை செய்யட்டும் என இறைவனை வழி படுகின்றோம்.
 
உடல் நலமற்ற தலைவர்கள் உடல் நலம் பெறவும், சுயநலமற்றவர்கள் பொது நலம் உடையவர்களாக மாறவும் தமிழர்கள் அனைவரும் பல பல நன்மைகள் பெற்று  நலமாக வாழவும் இறைவனை பிராத்திக்கிறேன்.
 
டாக்டர். தமிழிசை சௌந்தரராஜன் 
தமிழக பா.ஜ.க தலைவர். 

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

நாடி சுத்தி பயிற்சி

தியானம் பழகுவதற்கு பிரானயாமப் பயிற்சியும், நாடி சுத்தி பயிற்சியும் அவசியமாகும். நாடிகளில் உள்ள ...

புளியின் மருத்துவக் குணம்

இலை கட்டி வீக்கம் கரைப்பதாகவும், நாடி நடை மிகுந்து வெப்பத்தைப் பெருக்குவதாகவும், பூ ...

வயிற்றுப்புண் மற்றும் வாயுக் கோளாறுகள் நீங்க உணவுப் பொருட்கள்

ஜீரணமாகாத காரணத்தால் புளிச்ச ஏப்பம், சாப்பிட்ட உணவு மேல் கிளம்பி விடுதல், வாயில் ...