இந்திய பிரிவினையின் பின்னணி பாகம் 2

ஒரு தேசம் தனது கடந்த கால வரலாற்றில் இருந்து படிப்பினை கற்றுக்கொள்ள வேண்டும்.ஏனெனில் கடந்த கால அனுபவம்தான் எதிர்காலத்தை நிர்ணயிக்கும்.

கடந்த கால அனுபவம் நமக்கு சொல்வது என்ன ?

நாம் வருகின்ற ஆகஸ்ட் 15 அன்று 65 வது சுதந்திர தினத்தை கொண்டாட இருக்கிறோம்.இந்த் நிலையில் நாம் பெற்ற சுதந்திரம் பூரணம்மான சுதந்திரமா என்பதை தெரிந்து கொள்வது அவசியம்?

நமது சுதந்திர போராட்ட முன்னனி வீரர்கள் சொன்னது ஒன்று. நடந்தது வேறு ஒன்று.

" என் பிணத்தின் மீதுதான் பாகிஸ்தான் என்ற நாடு உருவாகும்"

" இருதேச சித்தாந்தம் என்பது அசாத்யம்மானது.இறைவனின்

விருப்பத்தை யாராலும் மாற்ற முடியாது "

" பாரதத்தை வெட்டிப்பிளப்பதற்க்கு முன் என்னை வெட்டி துண்டாடுங்கள் "

இப்படியெல்லாம் சொன்னது நமது தேசத்தந்தை மகாத்மா காந்தியடிகள் அவர்கள்.

ஆனால் நடந்தது என்ன? காந்தி உயிருடன் இருக்கும்போதே,அவர்தம் கண் முன்பே இந்தியா துண்டாடப்பட்டது.பாகிஸ்தான் என்ற தேசம் உருவானது.இந்த தேச சிதறல் எப்படி சாத்தியம்மானது.

முஸ்லீம் லீக் பாகிஸ்தான் கோரிக்கையை வைக்கும்போதெல்லாம் அதை மறுத்து வந்துடன்,இது ஒரு அப்பட்டம்மான அபத்தம் என்று சொன்ன நேரு துண்டாடப்பட்ட இந்தியாவின் முதல் பிரதம மந்திரி. 

நிலவியல்ரீதியாகவும், பூகோளரீதியாகவும்,வரலாற்றுரீதியாகவும்,
சமூகம், பொருளாதாரம், என்று எந்த அடிப்படையிலும் பாகிஸ்தான் என்ற தேசம் பிரிவது சாத்தியம்மற்றது என்று வீராவேசம் பேசியவர்தான் துண்டாடப்பட்ட இந்தியாவின் முதல் குடியரசு தலைவர் பாபு ராஜேந்திர பிரசாத் ஆவார்.

இப்படி நமது சுதந்திர போராட்ட முன்னனி வீரர்கள் மக்களுக்கு தெரிவித்த நப்பிக்கை தகர்ந்தது எப்படி?

இந்தியா துண்டாடப்பட்டதின் பின்ணணி பாகம் 1 

நன்றி தங்கராஜ்         தொடரும்,,,,,,,,,,,,,

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தமிழகத்தில் அடுத்த ஆண்டு தேர்த� ...

தமிழகத்தில் அடுத்த ஆண்டு தேர்தலுக்கு பின் … கூட்டணி ஆட்சி :மதுரை கூட்டத்தில் அமித் ஷா உறுதி மதுரை, ஜூன் 9- ''தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெறும் ...

தி.மு.க., ஆட்சியை வீட்டிற்கு அனுப ...

தி.மு.க., ஆட்சியை வீட்டிற்கு அனுப்ப மக்கள் காத்திருக்கிறார்கள்: அமித் ஷா தி.மு.க., ஆட்சியை வீட்டிற்கு அனுப்ப மக்கள் காத்துக் கொண்டு ...

பா.ஜ.,வின் 11 ஆண்டு கால ஆட்சி பொற்க ...

பா.ஜ.,வின் 11 ஆண்டு கால ஆட்சி பொற்காலம்; அமித் ஷா பெருமிதம் பிரதமர் மோடி தலைமையிலான இந்த 11 ஆண்டு கால ...

நல்லாட்சி நடத்துவதில் கவனம்: பி ...

நல்லாட்சி நடத்துவதில் கவனம்: பிரதமர் மோடி உறுதி ''நல்லாட்சி, மாற்றத்தில் தெளிவான கவனம் செலுத்தப்படுகிறது'' என பிரதமர் ...

பெண்கள் தலைமையிலான வளர்ச்சியை � ...

பெண்கள் தலைமையிலான வளர்ச்சியை மத்திய அரசு மறுவரையறை செய்துள்ளது 'கடந்த 11 ஆண்டுகளில் பெண்கள் தலைமையிலான வளர்ச்சியை, தேசிய ...

போர் நிறுத்தத்தில் யாருடைய தலை� ...

போர் நிறுத்தத்தில் யாருடைய தலையீடும் இல்லை; எல்லாம் பிரதமரின் முடிவு ஆபரேஷன் சிந்தூர் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் ...

மருத்துவ செய்திகள்

பயமுறுத்தும் ப‌ன்றிக் காய்ச்சல்

ப‌ன்றிக்காய்ச்சல் இன்புளூயன்சியா எச்1 என் 1 என அழைக்கப்படுகிறது. இதில் மூன்று வகை ...

சோகையை வென்று வாகை சூட

உயிர்வளியான ஆக்சிஜனை ரத்தத்தில் கடத்தி நம் உடலின் அனைத்து பாகங்களிலும் பரவச்செவது சிவப்பு ...

வெற்றிலையின் மருத்துவக் குணம்

செரிமானமூட்டியாகவும், கப அகற்றியாகவும் செயல்படுகிறது.