இந்திய பிரிவினையின் பின்னணி பாகம் 2

ஒரு தேசம் தனது கடந்த கால வரலாற்றில் இருந்து படிப்பினை கற்றுக்கொள்ள வேண்டும்.ஏனெனில் கடந்த கால அனுபவம்தான் எதிர்காலத்தை நிர்ணயிக்கும்.

கடந்த கால அனுபவம் நமக்கு சொல்வது என்ன ?

நாம் வருகின்ற ஆகஸ்ட் 15 அன்று 65 வது சுதந்திர தினத்தை கொண்டாட இருக்கிறோம்.இந்த் நிலையில் நாம் பெற்ற சுதந்திரம் பூரணம்மான சுதந்திரமா என்பதை தெரிந்து கொள்வது அவசியம்?

நமது சுதந்திர போராட்ட முன்னனி வீரர்கள் சொன்னது ஒன்று. நடந்தது வேறு ஒன்று.

" என் பிணத்தின் மீதுதான் பாகிஸ்தான் என்ற நாடு உருவாகும்"

" இருதேச சித்தாந்தம் என்பது அசாத்யம்மானது.இறைவனின்

விருப்பத்தை யாராலும் மாற்ற முடியாது "

" பாரதத்தை வெட்டிப்பிளப்பதற்க்கு முன் என்னை வெட்டி துண்டாடுங்கள் "

இப்படியெல்லாம் சொன்னது நமது தேசத்தந்தை மகாத்மா காந்தியடிகள் அவர்கள்.

ஆனால் நடந்தது என்ன? காந்தி உயிருடன் இருக்கும்போதே,அவர்தம் கண் முன்பே இந்தியா துண்டாடப்பட்டது.பாகிஸ்தான் என்ற தேசம் உருவானது.இந்த தேச சிதறல் எப்படி சாத்தியம்மானது.

முஸ்லீம் லீக் பாகிஸ்தான் கோரிக்கையை வைக்கும்போதெல்லாம் அதை மறுத்து வந்துடன்,இது ஒரு அப்பட்டம்மான அபத்தம் என்று சொன்ன நேரு துண்டாடப்பட்ட இந்தியாவின் முதல் பிரதம மந்திரி. 

நிலவியல்ரீதியாகவும், பூகோளரீதியாகவும்,வரலாற்றுரீதியாகவும்,
சமூகம், பொருளாதாரம், என்று எந்த அடிப்படையிலும் பாகிஸ்தான் என்ற தேசம் பிரிவது சாத்தியம்மற்றது என்று வீராவேசம் பேசியவர்தான் துண்டாடப்பட்ட இந்தியாவின் முதல் குடியரசு தலைவர் பாபு ராஜேந்திர பிரசாத் ஆவார்.

இப்படி நமது சுதந்திர போராட்ட முன்னனி வீரர்கள் மக்களுக்கு தெரிவித்த நப்பிக்கை தகர்ந்தது எப்படி?

இந்தியா துண்டாடப்பட்டதின் பின்ணணி பாகம் 1 

நன்றி தங்கராஜ்         தொடரும்,,,,,,,,,,,,,

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை ...

குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை செய்யுங்கள் குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை செய்யுங்கள், மேற்கு வங்காள ...

ராமர் கோவில் உத்தரவை திருத்தி அ ...

ராமர் கோவில் உத்தரவை திருத்தி அமைக்க நினைத்தார் ராகுல் காந்தி தலைப்பை படித்தவுடன்.... சுப்ரீம்கோர்ட் தீர்ப்பை எல்லாம் திருத்தி அமைக்க ...

வங்கதேச எல்லையில் வேலி அமைக்க BSF ...

வங்கதேச எல்லையில் வேலி அமைக்க BSF-க்கு நிலத்தைமாற்ற ஒப்புதல் – மேற்கு வங்க முதல்வர் அறிவிப்பு வங்கதேச எல்லையோரம் வேலி அமைப்பதற்காக, எல்லைப் பாதுகாப்புப்படைக்கு (BSF) ...

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை ...

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை திறந்து வைத்த பிரதமர் மோடி உத்தரப் பிரதேசத்தின் மேற்கு, கிழக்கு மாநிலப் பகுதிகளை இணைக்கும் ...

“பழனிசாமியை முதல்வராக்க பணியா ...

“பழனிசாமியை முதல்வராக்க பணியாற்றுமாறு பாஜகவினருக்கு மோடி கட்டளை” – அண்ணாமலை “தமிழக முதல்வராக எடப்பாடி பழனிசாமி வர வேண்டும் என்று ...

மகளிர் இடஒதுக்கீடு.. உண்மையான ந ...

மகளிர் இடஒதுக்கீடு.. உண்மையான நோக்கத்துடன் அமல்படுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது – மோடி மகளிர் இடஒதுக்கீட்டை, அதன் உண்மையான நோக்கத்துடன் அமல்படுத்தப்பட வேண்டிய ...

மருத்துவ செய்திகள்

அதிக சப்தத்துடன் குறட்டை ஆரோக்கியத்துக்கு கேடு

அதிக சப்தத்துடன் குறட்டை விட்டு தூங்குபவர்களை பார்க்கும் போது, நிம்மதியாகத் தூங்கிறார் என்று ...

மூலிகை பற்பொடி தயாரிக்கும் முறைகள்

1. மஞ்சள் கரிசலாங்கன்னித் தழைகள் கைப்பிடி அளவு 2. புதினாத் தழைகள் இரண்டு கைப்பிடி ...

காரட்டின் மருத்துவ குணம்

காரட்டிலுள்ள கால்சியம் எளிதில் செரிமானம் ஆகக்கூடியது. தினமும் கொஞ்சம் காரட் சாப்பிட்டாலே ஒரு ...